இன்றைய வானிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்றைய தினம் சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் மி.மீ. 75 பாகைக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேவேளை வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும்,

ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல். 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *