அலுத்வத்த ,ரஜவெல்ல இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா..!

இன்றைய தினம் அலுத்வத்த ,ரஜவெல்ல இந்து இளைஞர் நற்பணி மன்றம் நடாத்திய பொங்கல் விழா மிக சிறப்பாக நடந்தது. இதன் போது 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *