குளவி கொட்டுக்கு இழக்காகி 76 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதி..!

பசறை பகுதியில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வின் போது மாணவர்கள் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது 76 மாணவர்கள் இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.இதனையடுத்து பசறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *