மன அழுத்தத்தால் உயிரை மாய்த்த இளைஞன்…!

மன அழுத்தம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த 25 ம் திகதி இரவு மானிப்பாய் வைத்தியசாலை வீதி ஐ சேர்ந்த சிவாய நம சுபாஸ்கரன் என்ற 31 வயதுடைய நடரே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டதனால் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் தலைமையில் மரணவிசாரணை நடத்தப்பட்டு ,உடற் கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *