கோள்களின் கோலங்கள்…!


வான்வெளி மீது


வான்வெளி மீது
என்னென்ன
ஜாலங்களோ ?


கோள்களின்
கோலங்களோ ?
மனிதன் அறிந்தது
கொஞ்சம் …அட டா
இன்னும்
என்னென்னவோ ?


எத்தனை
விந்தைகளோ ?
பிண்டமாம் நம்
உடலறிந்தால்
அண்டமும்
அறியலாம் …


எனச் சொல்லும் …
உள்ளுயிர்
நோக்கங்களோ ?
அதை உணர்ந்தவர்
எவரெவரோ ? அதை
உரைத்திட , உணர்த்திட
வருவாரோ ?


உணர்ந்தவர் உரைத்த
எதனையும் …ஏற்று
உணர்பவர் யார்
யாரோ ? 🤔🤔🤔

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *