Month: February 2025

செய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை..!

22 இந்திய மீனவர்களை கராச்சி மாலிர் சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் பாகிஸ்தான்

Read more
செய்திகள்

பணக்கைதிகள் விடுதலை..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தின் அடிப்படையில் இன்று 02 இஸ்ரேலிய பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளனர்.மேலும் 04 இஸ்ரேலிய பிரஜைகளை இன்றே விடுதலை செய்கிறது.இதற்கு

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்று தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம் 4.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக

Read more
பதிவுகள்

அம்பாறையில் வேன் குடைசாய்ந்து விபத்து ; மூன்று பேர் காயம்

அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த

Read more
பதிவுகள்

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்கு மற்8றும்

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின்

Read more
அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more
இலங்கைஇலங்கை

பசுமைப் பொருளாதார அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல்

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு

Read more
பதிவுகள்

இது நிஜமா..?

இன்றைய காதல் மனம்ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கும் ! தேனி போலபல பூக்களில் தேனெடுக்கும்! காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்! இரவும் பகலுமாய்மாறிமாறி

Read more