கவிநடைபதிவுகள்

ரோஜாவின் புன்னகை..!

புன்னகை
ரோஜாவின்
புன்னகை
மலர்ந்த போது
அழகு!

மல்லிகையின்
புன்னகை
மணந்த போது
அழகு!

தாமரையின்
புன்னகை
தண்ணீரில்
தள்ளாடும் போது
அழகு!

அழகு
தாழம்பூ வின்
புன்னகை
காய்ந்த
பின்
அழகு !

குழந்தையின்
புன்னகை
மழலையில்
அழகு!

குமரப்
பருவத்தின்
புன்னகை
வாலிபத்தில்
அழகு!

தாயின்
புன்னகை
பெற்றெடுத்த
குழந்தையை
தூக்கும்
முதல்
புன்னகை
அழகு!

தந்தையின்
புன்னகை
குழந்தையை
தோளில்
சுமக்கும்
அழகு!

காலம் ஏற
வயதும் ஏற
மனம்
பக்குவப்பட்டு
நாளை
என்பதையே
நினைத்துப்
பார்க்காத
புன்னகை
அழகு!!

இரம்ஜான் எபியா சென்னை

பெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *