நேசத்தின் வெற்றி- எழுதுவது கவிஞர் கேலோமி

கருந்துளை
ஈர்த்த
அழித்த
புதைத்த
காலங்கள்
எத்தனை.
உணர்வுகள்
உயிர்கள்
அதன்
எண்ணங்கள்
கற்பனைகள்
அதன்
உன்னதங்கள்
எத்தனை?
அறிவியல்
மெய்யியல்
இரண்டையும்
இணைத்த
புள்ளி
தான்
அறியுமோ?
இறைவனின்
இருப்பிடத்தை
அறிய
அளவைகள்
தான்
என்ன?
உற்பத்தி
செய்தவனை
கண
நேரம்
நினைக்காமல்
அறுவடைக்கு
தயார்
ஆகும்
அறுவடை
மனிதர்கள்.
விஞ்ஞானத்தில்
தோற்றால்
அது
அழகிய
முயற்சி.
மெய்யியலில்
தோற்றாலும்
வென்றாலும்
ஆழ்ந்த
இடம்
பக்தனுக்கு
தான்.
நம்
அறிவை
சுய
பரிசோதனை
செய்ய
தகவல்கள்
அருமருந்து.
தேசத்தின்
வெற்றி
நேசத்தின்
வெற்றி.
வாழ்க
பாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *