யானைகளுக்கு என்ன நடந்தது..?கண்டி பெரஹெரவில் யானைகள் குழப்பம்..!

வரலாற்று சிறப்பு கண்டி எசல பெரஹெர நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் நாள் பெறஹெர நேற்றைய தினம் நடைப்பெற்றது. இதன் போது பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரஹெரவினை காண வந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் பெரஹெ பவணிவரும் சமயத்தில் யானைகள் குழப்பமடைந்து வீதியில் ஓடியது.இதனை கண்ணுற்ற மக்களும் பீதியில் அங்குமிங்கும் ஓடினர்.இதன் போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எதிர்வரும் 31ம் திகதிவரை பெரஹெர நடைப்பெற இருக்கின்றது. இதன் காரணமாக மாலை வேளையில் பாதைகள் மூடப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *