கிணற்றில் வீழ்ந்து தேரர் உயிரிழப்பு..!

21ம் திகதி நேற்று நரங்வல பிரதேசத்திலுள்ள 12வயதுடைய தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நரங்வல பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பிரிவெனாவில் வசித்து வந்த சாம நேர தேரரே உயிரிழந்துள்ளார்.

இவர் காணமல் போன நிலையில் தேடுதல் வேட்டை நடைப்பெற்றது. இதன் போது குளம் ஒன்றில் இருந்து இவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *