ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு துவங்குகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்
Read moreதெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டிகள் பாகிஸ்தானின்
Read moreஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனியின்
Read moreஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேற்படி விசாரணையின்
Read moreவாழைச்சேனை – கிண்ணையடி பெருநிலப்பரப்பில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கிண்ணையடி தெற்கு வள்ளலார் அறநெறிப்பாடசாலை எனும் பெயர் நாமத்துடன் 23.02.2025 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை
Read moreமுஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் காணிகளை மீட்க திராணியற்ற, கல்முளை அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது 6 உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில்
Read moreபின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக பின்னவல நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 122.9 மில்லியனும்,
Read moreயாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று சனிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள்மீது
Read moreவெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை
Read more