பதிவுகள்

கவிநடைபதிவுகள்

மழையிடம் இருந்து ஓர் கேள்வி…!

மழைஇன்றுஎதுசெய்தாலும்பிழை. பெய்தாலும்இல்லைஎனினும்சபிக்கும்துர்வாசர்கள்மக்கள். வெள்ளம்மக்களுக்குமக்களே!கொடுத்துகொண்டதண்டனை. வளைத்துவளைத்துவீடுகட்டிமழைநீர்வடிகால்இல்லாதநகர்புறங்கள். ஏரிகுளம்குட்டைஎல்லாம்வடிந்துஓடஇங்குஆக்கிரமிப்புதடுக்கிறது. மக்கள்திருந்தஅரசுதிருந்தவியாபாரிகள்திருந்தஅடிக்கடிகொடுக்கும்எச்சரிக்கைமழைவெள்ளம். மழைஒர்கேள்விகேட்கஆசைப்படுகிறது. நான்தற்போதுஎன்னசெய்யட்டும்? பெய்தாலும்பெய்யாவிட்டாலும்சபிக்கும்நாவிற்குநான்நீர்தரலாமா? கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நாவற்கனி

அடிப்பெண்ணே… நாவல்கனியும் சுவையானதோ நங்கையின் இதழ்பனியும் தீதானதோ இளஞ்சூடு கொண்ட தேகப்பவழமும் என் கழுத்தோரம் மாலை சூடாதோபுவிபுலரும் பொழுதோடு உன் புறமுதுகோ எனதேடு கவிவிரல் கொண்டு நானெழுத

Read more
கவிநடைபதிவுகள்

ஆலமரத்தின் வாக்கு மூலம்

ஒரு ஆலமரத்தின் வாக்குமூலம்!  (இது பெருங்கவிதைக் கதை) (முழுதாய் படித்தவர் கருத்திடுங்கள்..!!! முடியாதவர்.. கடந்திடுங்கள்) “சங்கம் வைத்த காலத்திலேஎங்கும் முத்தமிழ் வளர்ந்திடவேஎங்கோ பறவை பழம்தின்றுஇங்கே  வந்தது வான்

Read more
கவிநடைபதிவுகள்

சேற்று வயலும் செங்கதிரும்

சேற்றுவயலும் செங்கதிரும் மண்ணைக்குழைத்து மணியை விதைத்து மனம்நிறைத்து உடலை உழைத்து வியர்த்தாடும் முத்துதிர்த்து நடந்தனன் நாற்பது நாளென நாற்றென பேதையை வாஞ்சையுடன் வாரியணைத்து வஞ்சகமில்லா நெஞ்சத்தில் சேற்றுடன்

Read more
கவிநடைபதிவுகள்

என்னுள்ளே மின்னலாய் வந்தவளே..!

என்னுள் மின்னலாய் வந்தவளே@@@@@@@@@@@@@ என் மனதில் வந்தவளேஎன் மனதாக ஆனவளேஎங்கும் நிறைந்தவளேஎனக்குள்ளே/ மறைந்தவளேமறையாத சூரியனைமறைக்கும் வெண்பனியேபூவின் பனித்துளிக்கு / உன்பிம்பத்தை தந்தவளேநிலவாய் தெரிந்தவளே என்நிலவும் ஆனவளேமலரில் மலர்ந்தவளே./

Read more
கவிநடைபதிவுகள்

மாதங்களில் பாவையவள்..!

சித்திரைமாத நிலவவள் என்சிந்தை மயக்கும் ஔியவள்சிறுநெருஞ்சி பூவாயவள் என்தேகம் சிலிர்த்திட மலர்வாயவள் வைகாசி வைகறையில் வானலையில் பூக்கின்ற முல்லையவள் என்வாலிப நெஞ்சமதை வளைப்பவள் ஆனிமஞ்சணத்தில் மாங்கனிகளின் ரசமெடுத்து

Read more
கவிநடைபதிவுகள்

மலையக குயிலுக்கு ஒரு கவி

அசானி இலட்சியத்திற்காக நாடு விட்டு நாடு வந்தப் பைங்கிளியே உன் குரலோசை நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன பாராளுமன்றத்திலும் உன் பேச்சு தான் எங்கெங்கும் உன் குரலோசை

Read more
கவிநடைபதிவுகள்

என்னவளை விட யாரும் அழகில்லை..!

மனமேறும் என்தமிழே மயங்காது என்மதியே வழிந்தோடும் அழகியலை வடிவாக்க வந்தாயோஈரடிச்சொற்களாய் அவளிருவிழி நாவலாய் எழுத்தாணி எண்ணுகையில் ஏட்டினங்கள் எதிர்த்தாடுமோ என் பாட்டினில் குறையேதுமோ மயிலினங்கள் தூரிகையோ அவள்விழி

Read more
கவிநடைபதிவுகள்

மலரவள் நீ-எழுதுவது ப.கல்யாணசுந்தரம்.

பூவே செம்பூவே செந்தகேம் மலர்ந்ததேன் தேனில் செந்தேனில் என்தேகம் அமிழ்ந்ததேன் மலர்வாய் உன் திருவாய் அமிழ்தாய் என் செவிதாழ் திறவாதோ… தேனீக்கள் தீண்டாது தேகம்தான் வாடுதோ ரீங்காரம்

Read more
கவிநடைபதிவுகள்

மழையே வாராயோ …!

. மழையே வாராயோ மழையே வாராயோ முனகிடும் உயிர்கள்! உயிரைக் காக்கவே வானகம் இடிந்திட இடியுடன் தண்ணீர் இயல்பாய் பொழிக! பொழிந்து நனைத்து பூமியில் குளிருடன் குளிர்ந்து

Read more