பதிவுகள்

கவிநடைபதிவுகள்

ஆசிரியர்களும் சிறுவர் துஷ்பிரயோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

சிறுவர் துஷ்பிரயோகம் ஆசிரியர்களும் மனதின்விகாரங்கள்சிறுசிறுதீவுகளாகிபோனது. நன்மைக்கானதடம்முற்றிலும்அழிக்கப்பட்டது. நடிகர்கள்நடிகைகள்ஆபாசத்தின்உச்சம்தொட்டதிரைப்படஆடல்பாடல்நிகழ்சிகள். கலையைஅழித்துநஞ்சாக்கியபோதைவஸ்துக்கள். சகட்டுமேனிக்குகிடைக்கும்ஆபாசதகவல்கள். செல்போன் களின்கட்டுப்பாடற்றஆபாசதகவல்கள். கைக்குள்அடக்கமானஆசாபாசங்கள். தொடர்புதகவல்கள்.ஹார்மோன்களைசீண்டிபார்க்கும்ஆசிரியவக்கிரகங்கள். வெளியேசொல்லஇயலாதபால்உரசல்கள். கிள்ளல்கள்.தடுமாறிசிறகடிக்கும்மனதின்விகாரங்கள். நீதிநியாயம்தர்மம்அறம்மறந்தகாமசுதந்திரங்கள். பெற்றோர்களின்அறியாமையைபயன்படுத்திகொள்ளும்ஆசிரியமாணவகூட்டங்கள். நம்பிக்கைகளைதகர்த்தெரியும்வெறித்தனங்கள். கொலைகளவுகர்ப்பம்மதுபோதைஎன்றழியும்அபிலாசைபிரியர்கள். மதபோதைக்குள்அடைக்கலமாகிசிக்கிசீரழியும்கற்பின்துயரங்கள். பாடசாலைகள்தன்ஆதிசுருதியைஇழந்துவிட்டது.

Read more
கவிநடைபதிவுகள்

கண்ணன் வந்தான்

தலைப்பு; கண்ணன் வந்தான்! 1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!! 4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்! 5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்! 9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!

Read more
கவிநடைபதிவுகள்

காதலின் வீதியில்

காதலின் வீதியில்@@@@@@@@@@@@ உன்விழிக்கதவுதிறக்க என் மனதில்உள்ளிருப்பு போராட்டம்./ புன்னகை தேர்தலில்வென்றபின் வளர்பிறையாய்நம் காதலின் இனிய பவனி./ குவளை கண்ணில்பளபளக்கும் தேன் மலரில்தீராத ஊற்று./ குப்பி இதழில்நிரம்பி வழியும்எச்சில்

Read more
பதிவுகள்

யாழ் மத்தியக்கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் சமர்..!

JHC OBA UK அனுசரணையில் யாழ் இந்துக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான T20 மென் பந்து கிரிக்கெட் சமர், யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் (07.09.2023)-

Read more
கவிநடைபதிவுகள்

முத்திரை -எழுதுவது கவிஞர் கேலோமி

முத்திரைநமதுதடம்தடயம்இருப்புவாழ்க்கைஉடலின்ஆரோக்கியம்.உணர்ந்தவர்களுக்குபேசாதஉபதேசம்.நரம்புகளின்நாட்டியபயிலரங்கம்.இதயத்தின்மீட்டல்ஸ்வரம்.என்றும்ஒலிக்கும்அநாகதஆதிஅந்தஓவியம்.சிலைகளின்கலைகளின்வாழ்க்கையின்மௌனகானம்.திறவுகோல்அபயம்வரதம்உலகில்உள்ளஉயிர்கள்அனைத்தின்ஓங்காரவேணுகானம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கப்பல் ஓட்டிய தமிழன் ஒரு பார்வை…!

வா ஊ .சிதம்பரம் பிள்ளை வா ஊ சிதம்பரம் பிள்ளை பற்றி நாம் அறிந்திருப்போம் முதல் முதலில் கப்பலோட்டிய மாலுமி என்ற வாசகத்தை தன் வசம் வைத்திருப்பவர்.இவர்

Read more
Foodபதிவுகள்

திருநெல்வேலி இதற்குதான் மிகப்பிரபலம்..!

திருநெல்வேலி தூத்துக்குடி கோவில் பட்டி இந்த பெயரினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .ஏன் எனில் நாம் அனைவரும் சாப்பாட்டு பிரியர்கள்.இங்கு விசேடமாக பெயர்

Read more
கவிநடைபதிவுகள்

தற்கொலை – எழுதுவது கவிஞர் கேலோமி

தற்கொலை தன்உயிரைஉடலைதுச்சமாகமதித்துமாய்த்துசாவதற்குபெயர்தான்தற்கொலையா?இவ்வளவுசமுதாயகட்டமைப்புஅரசுகள்குடும்பங்கள்கல்விஅறிவுவிஞ்ஞானம்மொழிமதம்பண்பாடுஉறவுகள்உள்ளசமுதாயத்தில்கைவிடப்பட்டமனநிலையா?தனிமனிதனைகடன்கல்விவெறுமைஇழப்புஉணவுபொருளாதாரம்வெற்றிதோல்விஇவற்றால்ஏற்பட்டமனபதற்றத்தின்உச்சமா?உயிர்கள்தன்னைமாய்த்துசாவதுஅறியாமை.மனம்மருத்துவம்மகத்துவம்பலநீதிநூல்கள்அறம்உள்ளஉலகில்அறியாமைகளைவதே!பேரறிவு.வாழ்வதற்குகடைசிநிமிடம்வரைபோராடு.எந்தநிமிடமும்உன்வசம்வாழ்க்கைஅமைக்கபோராடு.தற்காத்துகொள்.உலகம்இயற்கைஉயிர் வாழிகள்என்றும்அழியாதபேருண்மைஞானம்இறைவன்உணர்வுகள்ஆன்மா!உன்னிடமே!அதைபறிக்கவகுக்கஉன்னைதகர்க்கஇங்கேஇறைவனுக்கே !அனுமதிஇல்லை.உன்கடைசிநொடிமுடியும்போதும்ஓர்நிமிடம்சேர்த்துவாழபழககற்கசுவாசித்துஇதயம்துடிக்கநினைவுகள்மீட்டகவிதைபடைக்கவாழ்த்துக்கள்..கேலோமிமேட்டூர் அணை.சேலம் மாவட்டம். 9842131985

Read more
பதிவுகள்

இந்த உணவுகள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும்..!

நாளை கிருஷ்ண ஜெயந்தி , கிருஷ்ண ஜெயந்தி அனைவருக்கும் பிடிக்கும் .ஆனால் கிருஷ்ணருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் உங்களுக்கு தெரியுமா? உணவு பிரியரான கிருஷ்ணர்க்கு வெண்ணை மிகவும் பிடிக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

பனிக்காடு

மனிதனின்தடயத்தைமட்டுமல்லபிறஉயிர்வாழிகளின்உடலைதடத்தைதடயத்தைஎனஆயிரம்வருடங்கள்ஆனாலும்பாதுகாக்கும்அண்டார்டிகாபனிக்கட்டிதீவுகள்.என்றாவதுமனிதன்உயிரைதிரும்பகொண்டுவரும்அறிவியல்ஆய்வில்வெற்றிபெற்றால்பனிகட்டிகளில்உறைந்தஉடல்களே!இங்குஅதிகமாகபுதைபட்டிருக்கும்.பனிக்காடுவரும்நவீனஉயிர்மீட்டெடுப்பின்ஆராய்ச்சி கூடம்.கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more