ஆதித்யா L1 – எழுதுவது கவிஞர் கேலோமி
அறிவின்சூரியன்தகிக்கும்போதுஅனல்ஒளிக்குமுன்னே!சூரியன்வழிவிடும்கண்ணே!ஆதித்யஇருதயமந்திரம்இராமனுக்குஅருளியஅகத்தியர்வாழ்க!கண்டங்களைஅளவைகளில்அடக்கஇயலும்விஞ்ஞானம்உயர்க!பழங்கதைகள்புராணங்கள்வானவியல்ஜோதிடவியல்என்றுஎதனையும்மூடநம்பிக்கைஎன்றுபுறம்தள்ளாமல்பழையவற்றின்கற்பனையில்வீரியத்தில்எழுச்சியுடன்அடுத்தடுத்தஏவுகணைகள்சீறிபாயட்டும்.சூரியனைதுளைத்துவெளிவரும்ஏவுகணைகள்விண்மண்அளக்கட்டும்.சூரியபுத்திரன்கர்ணனைதுளைத்தகாண்டிபம்கிருஷ்ணயுக்திநம்முடையது.அளவைகள்என்றுவந்தபின்அளப்பரியதுடன்போராடும்குணம்நம்இதிகாசத்தில்உள்ளது.கிருஷ்ணரைகுறிவைத்துதாக்கியஅம்புகளும்வேடர்களும்இங்குஉண்டு.கருந்துளைக்குள்எல்லாகிரகங்களும்பயணப்பட்டாலும்அனுபவத்தின்எதார்த்தத்தில்மிஞ்சும்அதிசயத்தைமுயற்சிபயிற்சிபெற்றுஅளப்போம்.பாரதத்தின்வெற்றிகள்கடவுளையும்துளைக்கட்டும்.இறைவன்எந்தகிரகங்களில்வாழ்ந்தாலும்பக்தியால்மெய்ஞானத்தால்விஞ்ஞானத்தால்சிறைபிடிப்போம்.இந்தபெருமைபுகழ்உலகில்நம்மைதவிரஎவர்வசம்?ஆதித்யா L1உலகிற்குபுதினங்களைவிடுவிக்கவாழ்த்துக்கள்.இந்தியசற்புத்திரனாக!வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.
Read more