பதிவுகள்

கவிநடைபதிவுகள்

ஆதித்யா L1 – எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவின்சூரியன்தகிக்கும்போதுஅனல்ஒளிக்குமுன்னே!சூரியன்வழிவிடும்கண்ணே!ஆதித்யஇருதயமந்திரம்இராமனுக்குஅருளியஅகத்தியர்வாழ்க!கண்டங்களைஅளவைகளில்அடக்கஇயலும்விஞ்ஞானம்உயர்க!பழங்கதைகள்புராணங்கள்வானவியல்ஜோதிடவியல்என்றுஎதனையும்மூடநம்பிக்கைஎன்றுபுறம்தள்ளாமல்பழையவற்றின்கற்பனையில்வீரியத்தில்எழுச்சியுடன்அடுத்தடுத்தஏவுகணைகள்சீறிபாயட்டும்.சூரியனைதுளைத்துவெளிவரும்ஏவுகணைகள்விண்மண்அளக்கட்டும்.சூரியபுத்திரன்கர்ணனைதுளைத்தகாண்டிபம்கிருஷ்ணயுக்திநம்முடையது.அளவைகள்என்றுவந்தபின்அளப்பரியதுடன்போராடும்குணம்நம்இதிகாசத்தில்உள்ளது.கிருஷ்ணரைகுறிவைத்துதாக்கியஅம்புகளும்வேடர்களும்இங்குஉண்டு.கருந்துளைக்குள்எல்லாகிரகங்களும்பயணப்பட்டாலும்அனுபவத்தின்எதார்த்தத்தில்மிஞ்சும்அதிசயத்தைமுயற்சிபயிற்சிபெற்றுஅளப்போம்.பாரதத்தின்வெற்றிகள்கடவுளையும்துளைக்கட்டும்.இறைவன்எந்தகிரகங்களில்வாழ்ந்தாலும்பக்தியால்மெய்ஞானத்தால்விஞ்ஞானத்தால்சிறைபிடிப்போம்.இந்தபெருமைபுகழ்உலகில்நம்மைதவிரஎவர்வசம்?ஆதித்யா L1உலகிற்குபுதினங்களைவிடுவிக்கவாழ்த்துக்கள்.இந்தியசற்புத்திரனாக!வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

மரணம் ஒன்றும் அதிசயமல்ல-எழுதுவது கவிஞர் கேலோமி

சடுதிபேதம்2இங்குமரணம்ஒன்றும்அதிசயமல்ல.அங்கிகாரமும்அல்ல.அள்ளஅள்ளகுறையாதஅறிவின்அனல்.அவன்சாவதற்குமுன்எத்தனைபேர்அவனைஉணர்வுகளால்உறவுகளால்வேலைகளால்கனவுகளால்கற்பனைகளால்கொல்லப்பட்டுதண்டிக்கபட்டுவாழ்ந்துமடிகின்றான்.இங்குசடுதியில்முடிப்பதுமரணமல்ல.அவன்உறவுகளும்வாழ்ந்தசமுதாயசூழலும்தான். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இளைஞர்களும் மொபைலும்..!

இன்றைய கால இளைஞர் யுவதிகள் அதிகளவு அடிமையாகி இருக்கும் ஒரு விடயம் தான் மொபைல் போன்.இந்த மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்று தெரியாமலே இன்றைய காலக்கட்டத்தில்

Read more
கவிநடைபதிவுகள்

காதலும் நம்பிக்கை துரோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

வசதிவேலைவாய்ப்புசொத்துஅழகுகல்விசாதிஇனம்மொழிமதம்என்றவளையத்தில்மாத்திரம்அடைக்கப்பட்டகாதல்காற்றுபைகள்எந்தநேரமும்துரோகத்தால்வெளியேறிவிடும்.நம்பிக்கைமுழுமையானதுதான்ஆனால்அதுதுரோகத்தின்பிறப்பிடமாகவே!உள்ளது.காதலும்நம்பிக்கைதுரோகமும்நடத்தும்சதுரங்கவேட்டையில்பொருள்மனமானஉடல்இழப்புகள்.இங்குகடைசிவரைநேசிக்கும்காதலும்நட்பும்காண்பதுஅரிது.எதிர்பார்ப்புஇல்லாதகாதல்இங்குஎங்குமில்லை.எதிர்பார்க்காவிட்டால்இன்றுஅதுகாதலுமல்ல.காதல்சுகமானஎதிரி.நவீனகொலையாளி.இங்குகொல்லப்படுபவர்கள்உண்மையானஅன்புக்குஅடிமையானவர்கள்.அவர்கள்உடல்பகுதிகள்அவர்கள்காதலைபோல்கண்டதுண்டமாக.கலிகாலத்தில்காணமுடியாததுஉண்மைகாதல்.இங்குசிலநவீனகாதல்களும்உண்டு.அதுகள்ள காதல்என்றநாம கரணம்மாற்றிதிருமணம்மீறியஉறவுஎன்றுபுனிதப்படுத்தபடுகிறது.குடிகாரர்கள்மதுப்பிரியர்கள்என்றுஆகிபோனஉலகில்போதைபிரியர்கள்பலமாதுக்கள்மேல்பிரியர்கள்என்றுகட்டமைக்கப்பட்டசமூகம்அதன்வலிமைஎன்றும்நன்மைநன்றிமறந்தது. கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

தொலைவுகள்-எழுதுவது கவிஞர் கேலோமி

கடந்ததொலைவுகள்மட்டும்அல்ல.நாம்கடக்கவேண்டியதொலைவுகள்இங்குஅதிகம்.வழிஎங்கும்வேட்டைநாய்கள்உயிரைகுடிக்க.பதுங்குகுழியில்பசிதாகத்துடன்நோயில்பிணியில்குட்டி முயல்இறந்துபோனதாய்முயலின்அழுகியஉடலின்காம்பில்வாய்வைத்தபடி.எங்கேசெல்கிறதுஎனதுதேசம்.காசுபொறுக்கிகளின்கையில்சீரழியும்இயற்கைமனிதம்.அருமைரிஷி.பெயருக்குஏற்றார்போல்உணர்ந்துஎழுதியதற்கு.ஆழ்நிலைதியானத்தின்வழி தடத்தில்.கேலோமி🌹🌹🌹

Read more
கிரிக்கெட் செய்திகள்பதிவுகள்விளையாட்டு

BATTL OF THE GOLDS UK-2023

BATTL OF THE GOLDS UK-2023 மென் பந்து கிரிக்கெட் தொடரில் சிவானந்தா வித்தியாலயமும் கோணேஷ்வரா இந்து கல்லூரியும் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி Alexandra recreation

Read more
கவிநடைபதிவுகள்

முத்திரை -எழுதுவது கவிஞர் கேலோமி

முத்திரைநமதுதடம்தடயம்இருப்புவாழ்க்கைஉடலின்ஆரோக்கியம்.உணர்ந்தவர்களுக்குபேசாதஉபதேசம்.நரம்புகளின்நாட்டியபயிலரங்கம்.இதயத்தின்மீட்டல்ஸ்வரம்.என்றும்ஒலிக்கும்அநாகதஆதிஅந்தஓவியம்.சிலைகளின்கலைகளின்வாழ்க்கையின்மௌனகானம்.திறவுகோல்அபயம்வரதம்உலகில்உள்ளஉயிர்கள்அனைத்தின்ஓங்காரவேணுகானம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
பதிவுகள்

நிலவும் பெண்களும்- எழுதுவது கவிஞர் கேலோமி

நிலாமனதின்மாறுபாடு.மனதின்வேகம்.வளர்பிறைதேய்பிறைஅமாவாசைபௌர்ணமிஎன்றவளர்சிதைமாற்றங்கள்உடையது.தூரத்தில்இருந்துபார்க்கஅதீதவசீகரம்.நெருங்கிபார்த்தால்அதன்சிற்சிலகுறைகள்.சூரியனைஆண்களாகதந்தையாய்பார்த்தமரபு.பெண்களுக்குசந்திரனைஅதன்அழகைபொலிவைபெண்களுக்குதாய்மையைபோற்றுவித்தது.சூரியன்நெருங்கமுடியாவஸ்து.தகப்பனைநாடாமல்தாயின்மூலம்அனுசரித்துபெற்றுவாழும்மனதின்கூக்குரல்.பெண்கள்தேவதைகருணைஇரக்கநேசகாதல்பாவத்தின்அழிக்கஇயலாசந்திரகல்வெட்டுகள்.போய்கண்டறிந்தார்இதிகாசங்களில்புராணங்களில்மெத்தஉண்டு.அதனைகற்பனைஎன்றுதூற்றுவார்உண்டு.சந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்களில்ரேவதியைநேசித்தான்என்றசாட்சியங்கள்சாஸ்திரங்களில்மெத்தஉண்டு.கதைகற்பனைமூடநம்பிக்கைகள்மத்தியில்அதன்வீரியத்தின்விலாசமே!இந்தபயணம்.ஒர்வேளைமனிதஅறிவியலால்அதுஇன்றைக்குபாரதத்தின்விலாசம்.நியூட்டன்பிறக்காதவரைபுவியீர்ப்பு விசைபூமியில்இல்லையாஎன்ன?கண்டறியும்வரைகண்டறிந்தபொருள்நம்முடன்தான்உலவுகிறது.மின்சாரம்எரிபொருள்எல்லாம்இயற்கையின்பரிணாமமே!உலோகங்கள்அனைத்தும்உணவுகள்அனைத்தும்பூதங்கள்ஐந்தும்இயற்கைகொடையே!பலபருவங்களின்மாற்றத்தைஉயிராற்றலைஉயர்கருபரிணாமத்தைஉயிர்வளர்சிதைமாற்றத்தைபெண்என்பவள்மாத்திரமே!உணர்வுகளால்உரிமைகளால்பெறஇயலும்.அவளுக்குஒப்பானஆற்றல்கடவுளிடம்கூடஇல்லை.அவள்நந்தவனம்காட்டாறுஅகடுமுகடுசுழல்காற்றுசுனாமிமேடுபள்ளம்நிறைந்தவாழ்க்கையில்வாகைசூடும்படைப்பின்புதல்வி.எங்கள்சந்திரவம்சம்மகாபாரதத்தின்உயர் கொடை.அங்குகுந்திமாதுரிகங்கைதிரௌபதிசந்தனுமகாராஜனின்மனைவிமீனவப் பெண்சிகண்டிலக்ஷ்மணாராதைபானுமதிகிருஷ்ணனின்தாயார்கள்மனைவிகள்என்றுயாதொருபேதம்பார்த்ததில்லை!திறமைஇருந்தால்அவன்அவள்அடிமை சாசனத்தின்சிம்மாசனத்தைதூள்தூளாக்கிகர்ணனைபோல்கடவுளையே!எதிர்த்துமடிவான்.நண்பனின்ஓர்நல்லகுணத்துக்காககடவுளின்திருக்கரங்களில்தன்இரத்தத்தைகொடையாகஅளிப்பான்.எங்கள்இதிகாசங்கள்பெண்களுக்காகஉருவானதுஎன்றால்என்றும்சந்திரன்எங்கள்பெண்களின்ஆசிர்வாதம்!அனுக்கிரகமே!கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை..

Read more
கவிநடைபதிவுகள்

வறட்சி

வறட்சிஎப்போதும்மனிதமனங்களில்மட்டுமே!நவீனம்கண்டுபிடித்தபயன்பாடுகளைதிட்டமிட்டபுள்ளிவிவரங்களின்மூலமும்அர்ப்பணிப்புஈடுபாடுஇவைகளின்புரிதலில்வறட்சிஇல்லாமல்ஆகலாம்.வீணாவதைசேகரிக்கஇயலாதுரதிஸ்டஅரசியல்வியாபாரிகளால்நிலத்தைஓய்வெடுக்கவிடாமல்சதாகாலங்களிலும்விவசாயம்என்றபெயரில்நஞ்சுகளைதிணிப்பதும்தன்கடமைமறந்ததும்மறைத்ததும்காரணமோ?காரியமோ?பாலைவனத்தில்சுவனச்சோலைஅமைக்கும்நமதுவீரியத்தில்ஒற்றுமையுடன்உழைத்தால்விண்வெளியில்விவசாயம்செய்துபோக்குவரத்துசுற்றுலாஅமைக்கலாம்.வறட்சியையுகபுரட்சிசெய்துகளைவோம்.மனிதன்உள்ளவரைஉணவு தேவைஇருக்கும்.அதுவரைஉயிர் வாழிகள்விவசாயம்செய்யும்.உணவுசங்கிலிஉள்ளவரைவிவசாயத்திற்குமுடிவில்லை.அழிவில்லை.கண்டங்கள்வெடித்துசிதறினாலும்சிலஓய்வுக்குபின்புல்முளைக்கமழைசொரியவாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

வெற்றி தோல்வி கடந்தது அறிவியல்-எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவுஉள்ளவரைமூளைசெல்கள்உள்ளவரைஇதயமும்உயிரும்இருக்கும்வரைதுடிக்கும்வரைமனதில்ஆசைகள்உள்ளவரைவிஞ்ஞானத்தின்விஸ்தாரங்கள்விரைவுநிறைவுதரும்வரைகண்டுபிடிப்பின்பயன்உலகம்நுகரும்வரை.எடிசன்டெஸ்லாஜி. டி. நாயுடுசர். சிவி. இராமன்டார்வின்அப்துல்கலாம்இவர்கள்எல்லாம்மனிதகுலத்தின்அறிவுவிஞ்ஞானத்தின்பிரதிநிதிகள்.இவர்கள்பிறந்தமண்ணில்மட்டுமல்ல.உலகமக்களால்ஆராதிக்கதுதிக்கப்படவேண்டியவர்கள்.அறிவின்பயன்யார்கண்டுபிடித்தால்என்ன?சூரியனுக்குகீழேநூதனமானதுஎன்றுஎன்ன?விவிலியத்தில்பிரசங்கிகேட்கின்றான்.உலகத்தில்எனக்குமிஞ்சியதுஎன்னஎன்றுபகவான்கிருஷ்ணன்வினவுகின்றான்.அனைத்துலகரப்பானவருக்குமறைபொருள்ஆனதுஎதுஎன்றுதிருக்குரான்வினவுகிறது.தேடுங்கள்கண்டடைவீர்கள்.ஆர்க்கிமிடீஸ்போலகண்டடையும்போதுநிர்வாணமாகிபோகாதீர்கள்.புத்தன்போல்மகாபரிநிர்வாணம்அடையகற்றுக்கொள்.பூரணம்என்பதுஏற்கனவேஅடையப் பட்டது.அறிவியல்வெற்றிதோல்விகடந்தது.முயற்சிஅறியாதவர்களின்பரிசோதனைமுற்றுபெறுவதில்லை.அதில்நாடுகள்வல்லரசுஅதிமேதாவித்தனம்பெரியஅண்ணன்இவையெல்லாம்ஒன்றுமில்லை.உலகம்ஒருமரத்தினடியில்ஆப்பிளைவிழ வைத்துநியூட்டனைஉருவாக்கும்.உணர்வுநிலைமறக்க செய்துமேரிக்யூரியைரேடியத்தைகண்டுபிடிக்கசெய்யும்.உறங்க செய்துஇராமனுஜத்திற்குகணிதவிடைபகரும்.எந்தவிஞ்ஞானமும்மனிதனைபண்படுத்தட்டும்.நட்புநாடுகள்பகைநாடுகள்என்றுஅஞ்சிசாவதற்குபெயர்அறிவியல்என்றால்அதுஇல்லாதுபோகட்டும்.உலகைகெடுத்ததுபோதும்.அயல் கிரகங்களில்இருப்பவர்களின்இருப்புநிலைஉன்னால்கெடாதவாறுவாழ்ந்துபழகு.மனிதனுக்குமேல்நிலைஉயிர்கள்உள்ளதேடல்இது.கண்டறியும்போதும்கண்டறிந்தபின்பும்அன்புமட்டுமேஉயிர்சுதந்திரம்தரும்.ரஷ்யாவின்படிப்பினைகம்யூனிஸம்என்றால்உலகத்திற்குஅதுபொதுவானது.ரஷ்யாவின்விண்வெளிகலன்லூனாதோல்விஅல்ல.அதுஉலகிற்குபடிப்பினைபோதனை.நமதுஇஸ்ரோவைஅதுஆயிரம்மடங்குநிதானிக்கசிரமேற்கயோசிக்கவியக்கஆச்சரியக்கவைத்திருக்கும்.தோல்விஎனநண்பன்கதறவாய்ப்பளிக்காமல்சந்திராயன்வெற்றிபாரதத்துடன்அனைத்துநட்புபகைநாடுகள்கொண்டாடஉளமாறவாழ்த்துகின்றேன்.கேலோமிமேட்டூர் அணை..

Read more