முத்திரை -எழுதுவது கவிஞர் கேலோமி

முத்திரை
நமது
தடம்
தடயம்
இருப்பு
வாழ்க்கை
உடலின்
ஆரோக்கியம்.
உணர்ந்தவர்களுக்கு
பேசாத
உபதேசம்.
நரம்புகளின்
நாட்டிய
பயிலரங்கம்.
இதயத்தின்
மீட்டல்
ஸ்வரம்.
என்றும்
ஒலிக்கும்
அநாகத
ஆதி
அந்த
ஓவியம்.
சிலைகளின்
கலைகளின்
வாழ்க்கையின்
மௌனகானம்.
திறவுகோல்
அபயம்
வரதம்
உலகில்
உள்ள
உயிர்கள்
அனைத்தின்
ஓங்கார
வேணு
கானம். கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *