மரணம் ஒன்றும் அதிசயமல்ல-எழுதுவது கவிஞர் கேலோமி

சடுதிபேதம்2
இங்கு
மரணம்
ஒன்றும்
அதிசயமல்ல.
அங்கிகாரமும்
அல்ல.
அள்ள
அள்ள
குறையாத
அறிவின்
அனல்.
அவன்
சாவதற்கு
முன்
எத்தனை
பேர்
அவனை
உணர்வுகளால்
உறவுகளால்
வேலைகளால்
கனவுகளால்
கற்பனைகளால்
கொல்லப்பட்டு
தண்டிக்கபட்டு
வாழ்ந்து
மடிகின்றான்.
இங்கு
சடுதியில்
முடிப்பது
மரணமல்ல.
அவன்
உறவுகளும்
வாழ்ந்த
சமுதாய
சூழலும்
தான். கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *