பதிவுகள்

கவிநடைபதிவுகள்

காலமும் சூழ்நிலையும்-எழுதுவது கவிஞர் கேலோமி

அடுத்தஅடுத்தவியப்புகள்ஆச்சரியங்கள்அதனைஅழகாகவிடுவித்துகொண்டமனம்தான்உலகில்விந்தையிலும்விந்தையானது.காலமும்சூழ்நிலையும்சுகம்துக்கம்ஆனந்தம்ஆரவாரம்மகிழ்ச்சிசந்தோஷம்வெற்றிதோல்விஎன்றஎல்லைகோடுகளைஅழகாகதாண்டிஉள்வாங்கிபயணிக்கிறது.கேலோமிமேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

மோகத்தின் உச்சம்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

மோகத்தின்உச்சம்விலங்குகளின்உயிர்கள்மேல்இளைஞர்கள்வைத்துள்ளஅனாவசியம்.விலங்குகளின்உயிர்போக்கிஅதன்மாமிசத்தைவாட்டிபொறித்துவேகவைத்துஎன்றுஅதன்உடல்பாகங்களைசிதைத்துருசிகாணும்நேயம்.பாவம்மனிதர்களைதவிரபிறஉயிரினங்கள்.வாழும்சுதந்திரத்தைபறித்தருசிகண்டபூனைகள்.தவறுஅதனையும்விட்டுவைக்காதமனிதர்கள்.கடல்வாழ்உயிரினங்கள்நிலம்நீர்காற்றுஆகாசம்அத்தனையிலும்வாழும்உயிர்களைதீயிட்டுதின்னும்பிணம்தின்னிமனிதர்கள்.நாகரிகங்கள்இங்குகோமாளிதனங்கள்.கண்கெட்டபின்புஅல்லஎப்போதுமே!இங்குபார்வைகள்ருசிகள்புலன்நுகர்வில்மட்டுமே!தின்பதுஎல்லாம்நஞ்சுஇரசாயணம்என்றுதெரிந்தும்அதைகடைவிரித்துபரப்பும்உதவாக்கரைஊடகங்கள்.கதாநாயகநாயகிபோர்வையில்உலவும்காசுசம்பாரிக்கும்அதற்காகவிளம்பரங்களில்நடிக்கும்பொம்மைநிழல்மனிதர்கள்.தரமில்லாதபொருளைவிற்கும்சமூகம்தரமற்றஅரசியல்வியாபாரிகள்பொறுப்பற்றசமூகங்கள்.அதன்குடியுரிமைமனிதர்கள்நிரம்பும்மதுபான கூடங்கள்இறைச்சி கடைகள்திரைப்படங்கள்நஞ்சுஊண்தயாரிக்கும்சாலைஉணவககொலைகூடாரங்கள்.அடித்துசெல்லும்விபத்துக்கள்.எல்லாம்பணம்சம்பாரிக்கமட்டுமே!கல்வியைஞானத்தைபுத்தியையுக்தியைஅடகுவைக்கும்தூக்குகைதிகள்.உன்ஒருவேளைஉணவுஉன்பசிஆறருசிநிறைக்கசெத்துமடியும்ஜீவன்களின்அபாயக் குரல்கேட்ககூடுமானால்உன்பிராத்தனை கள்ஒருவேளைஇறைவனைஅடையலாம்.அதுவரைமனிதர்கள்அன்புகருணைஇரக்கம்நேயம்என்றுபேசஎதுவும்இல்லை.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை

Read more
கவிநடைபதிவுகள்

ஞான கங்கை திவ்யமானது-எழுதுவது கவிஞர் கேலோமி..!

சந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்கள்நிலவில்தமிழ்ஔவைபாட்டிஎன்றுசோறுட்டிவளர்த்ததாய்மார்கள்அம்புலியைகாட்டிவளர்த்தஆசை.சந்திரனைமாமாஎன்றுஅழைத்தஉறவு.கோள்களுக்குள்உறவுகளைஉணர்த்தியபுராணங்கள்இராமாயணம்மகாபாரதம்காட்டியசந்திரசூரியவம்சங்கள்.ஆஞ்சநேயர்வாயில்பிடித்தசூரியன்சிவபெருமான்தலையில்பிறை.பௌர்ணமிஅமாவாசைதருணங்களில்இந்தியர்கள்நடத்தியவழிபாடுகள்பிராத்தனைகள்.காலையில்சூரியனைஇரவில்சந்திரனைபிறைபார்த்துவழிபட்டநேசங்கள்.நமதுமரபில்நமதுஉணர்வில்செல்களில்அதன்திமில்களில்தன்ஜீவஒளியைதேஜஸ்ஓஜஸ்யவனம்குறையாமல்தூரத்தைசமீபமாக்கியது.எங்கள்பழைய வைகள்எங்கள்மூதாதையர்களின்திவ்வியஅஸ்திரசஸ்திரங்கள்.அதுஎங்களுக்குபழக்கம்வழக்கம்ஆகிபோனஒன்று.எங்கள்ஞானகங்கைதிவ்வியமானது.விஞ்ஞானத்தின்ஒருசிறகைஅதுவிரித்துள்ளது.இனிஎல்லாகோள்களிலும்இறைவன்இருப்பிடத்திற்கும்எங்கள்தேசம்பயணிக்கும்.எங்கள்இருப்பிடம்அதற்குஎங்களைதானே!அழைத்துசெல்லும்.இந்தசாதனைசெய்தஇஸ்ரோவாழ்கவிண்ணில்மண்ணில்.வாழ்கபாரதம்.அதன்புதல்வர்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

நேசத்தின் வெற்றி- எழுதுவது கவிஞர் கேலோமி

கருந்துளைஈர்த்தஅழித்தபுதைத்தகாலங்கள்எத்தனை.உணர்வுகள்உயிர்கள்அதன்எண்ணங்கள்கற்பனைகள்அதன்உன்னதங்கள்எத்தனை?அறிவியல்மெய்யியல்இரண்டையும்இணைத்தபுள்ளிதான்அறியுமோ?இறைவனின்இருப்பிடத்தைஅறியஅளவைகள்தான்என்ன?உற்பத்திசெய்தவனைகணநேரம்நினைக்காமல்அறுவடைக்குதயார்ஆகும்அறுவடைமனிதர்கள்.விஞ்ஞானத்தில்தோற்றால்அதுஅழகியமுயற்சி.மெய்யியலில்தோற்றாலும்வென்றாலும்ஆழ்ந்தஇடம்பக்தனுக்குதான்.நம்அறிவைசுயபரிசோதனைசெய்யதகவல்கள்அருமருந்து.தேசத்தின்வெற்றிநேசத்தின்வெற்றி.வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியாக கடந்து செல்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

உள்கட.உள்கட.கடந்துபோகும்போதுகடவுள்புலப்படுகின்றான்.உருவம்அருவம்அருவுருவம்பரிணாமம்பரிமாணம்சூழலியலில்சிக்காதஒன்றைமுப்பாலிலும்அடங்காதஇதுதான்என்றுதீர்மானிக்கஇயலாதஅந்தர்யாமிவஸ்துவைசாதிஇனம்மொழிமதம்என்றபிரிவினைவாதபட்டியலில்இனமயமாக்கல்கொள்கையில்கூவிவிற்றுநாடுவிட்டுநாடுபோய்பலபில்லியன்டாலர்செலவழித்துமதமாற்றம்செய்வதுவீணே!அதுஓர்வஸ்து.அதுஎதுவாகஉணர்த்துகிறதோ!அதைமட்டுமே!அறிவர்.புத்தர்இயேசுகிருஷ்ணர்நபிநானக்சூபிஇருப்புஇல்லாமைவெற்றிடம்அனைத்தும்உணருகின்றவனின்எதார்த்தம்மட்டுமே!பத்துதிசைகளில்எங்குவேண்டுமானாலும்பயணி.உன்னைபோல்பிறதிசைகளில்பயணித்துகொண்டுஇருப்பவர்களும்சுதந்திரமாகபயணிக்கட்டும்.முடிந்தால்வாழ்த்துசொல்.இல்லைமௌனமாகபயணி.உன்மதமொழிசாதிஇனபெருமைகூறாதே!கேட்பவருக்குஅதுநாரசமாகஇருக்கலாம்.உணர்வைஉணர்ந்ததைபங்குபோடாதே!அதுஇங்குஒற்றுமையைஅழித்துவிடும்.அமைதியாககட.கடைசியில்அமைதியாககடந்திருப்பர்.கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

நிலவு-எழுதுவது கவிஞர் கேலோமி..!

நிலவுநட்சத்திரங்களின்ஊடல்.இருள்களின்அறப்போர்.நிசப்தங்களின்மீட்டல்.இரவின்இருளின்நேசபரிபாலனை.முன்னோர்களின்பெற்றோர்களின்நினைவுஏந்தல்.நதிகளைநாடிபித்ருக்களுக்குஎள்தண்ணீர்கரைக்கும்கடமைவைபவம்.காக்கைகுருவிகளின்அருகாமை.முன்னோர்களுக்குபடைத்ததைபறவைகள்உண்பதைபார்க்கும்ஆனந்தம்.பௌர்ணமிரிஷி களுக்குஎன்றால்அமாவாசைமுன்னோர்களுக்கு.அறிவியல்விஞ்ஞானம்மூடநம்பிக்கைஎன்றுஏதுவேண்டுமானாலும்படித்தவன்கதைத்தவன்பகுத்தறிவாளன்சொல்லட்டும்.உலகத்தில்நம்மைபடைத்ததாய்தந்தைவேறுஅல்ல.கடவுள்வேறுஅல்ல.முன்னோர்கள்நினைவுகடவுளின்சமீபம்.சிலஒளிஆண்டுகள்கூடகுறையஇருந்தாலும்இதுஉணர்வுகளின்முடிச்சு.நேசம்.பந்தபாசம்.கர்மதர்மவிதிஆத்மபயணம்.இங்குஅறிவியல்அறத்தைபோதிக்கஇயலாது.போர்களைதிணித்துஉயிர்களைஅழிக்கும்.அமாவாசைஇருளின்லயிப்பு.பயங்களின்சிநேகம்.தொழுதுபார்அம்மாவின்ஆசைஆயுள்முழுவதும்ஆசீர்வாதமாகமாறவாழ்த்துக்கள்.பிராத்தனை கள்பொருத்தனைகள்.நேசத்தின்சாம்ராஜ்ஜியத்தில்ஒர்அமாவாசைஆயிரம்பௌர்ணமிகளுக்குகிட்டாதஎட்டாதஈடாகாதகடவுளின்தவம்.உயிர்வாழிகளின்உணர்வுபிழிசல்.பாசநேசதேனடை. கேலோமி🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

AI யும் எதிர்காலமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

காலத்துக்கும்அறிவுக்கும்உள்ளதுவந்தயுத்தம்தானோ!செயற்கைநுண்ணறிவுஎன்பதுநம்முடையஇராமாயணம்மகாபாரதம்பாகவதம்பைபிள்திருக்குரான்எங்கும்வெள்ளிடைமலையாககொட்டிகிடக்கிறது.அஸ்திரம்சஸ்திரம்என்பதுபாஸ்வேர்ட்வெப்பன்கள்தான்.ஆனால்அன்றையஅறிவுஇலக்குக்குஉரியவனைமட்டும்தாக்கும்.இன்றையநுண் அறிவியல்ஆயுதம்அனைவரையும்தாக்கும்.ஒன்றைநோக்கியபயணத்தில்நிறைவுஎன்பதுநிச்சயம்ஒன்று.வெறும்தகவல்களைமட்டும்நம்பிஆர்ட்டிபிசியல்நுண்ணறிவுஇயங்குகிறது.இதுநமதுகற்பனைகளைநமதுஅறிவைகாலத்தைஅதனுடன்சேர்த்துஇன்றையசெல்போன்போல்மனிதனைஅடிமை படுத்தலாம்.பலவிதமானமனநோய்கள்ஆரோக்கியசீர்கேடுஉருவாக்கலாம்.முழுநேரகேளிக்கையில்இளைஞர்களின்அறிவைபோதையில்காமத்தில்காலவிரயத்தில்கிட்டிசேர்க்கலாம்.ஆனால்புராணங்களில்வந்தபலவிடயங்களைகட்டுகதைஎன்றஅறிவியல்கதைகளின்அறிவில்விஞ்ஞானம்வளர்த்தது.நூறுடெஸ்ட்ட்யூப்பேபிகள்கௌரவர்கள்.பரிசுத்தஆவியில்பிறந்தஜீசஸ்முகமதுநபிநடத்தியபோர்கள்மகாபாரதபோர்வியூகங்கள்இலக்கங்கள்எண்ணிக்கைகள்தந்திரங்கள்கிருஷ்ணரின்கீதாசாரங்கள்பதஞ்சலியோக சூத்திரங்கள்இவைகள்எல்லாம்அளவையில்அடங்காதவிந்தைகள்.உலகில்இங்குஎதுவும்புதியதில்லை.தேவன்அசுரன்பிரம்மாவிஷ்ணுசிவன்முருகன்இயேசுஅல்லாபுத்தன்நானாக்எல்லாம்ஒவ்வொருகேலக்ஸியின்தத்துவத்தின்புரிதலில்சுடர்களே!யார்வந்தாலும்போனாலும்இயற்கைதன்னைமீட்டெடுக்கும்.ஆற்றல்எங்கும்அழிவதில்லை.ஒன்றுமற்றொன்றாகபரிணமிக்கவாழ்த்துகின்றேன்.விஞ்ஞானம்அறிவும்எல்லையுமல்ல.அதுவும்ஒருவாழ்க்கையின்அங்கம்.ஞானத்தீபற்றிஎரியட்டும்.பிரபஞ்சத்தின்அனைத்துகோள்களில்வாசம்செய்பவர்களின்மெல்லியநேசத்தில்.அளவையின்புரிதலில்அளவைகள்அடங்குவதில்லை. கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

சுதந்திர தினம்- எழுதுவது கவிஞர் கேலோமி

வேண்டும்விடுதலைஎனில்இன்றைக்குநாம்பெற்றதுஎது?ஏது?அறம்தவறியவனைஒழுக்கம்குறைந்தவனைசாதிமதம்இனம்மொழிஎன்றுபிரித்துபழித்துகூறிபெரும்பானைவயிற்றில்வயிறுவளர்க்ககூவுபுவனை?வெறும்வெற்றுசெல்வம்சேர்க்கபதவியில்அமரஊழல்இலஞ்சம்பழிவாங்குதல்தன்குடும்பத்துக்கானகாட்சிகளைமட்டும்காலத்திற்கும்திரையிடும்கோமாளிகளை!வீணானசந்ததிஅடைகாக்கும்ஈனகோழிகளை?என்செய்ய?சுதந்திரத்தின்உதிரத்தைகட்சிக்குதாரைவார்த்தகயவாளிகளைஎன்சொல்ல?சுதந்திரம்அதன்ஜீவன்உயிரோடுஇருக்கவரும்தலைமுறைஅறம்பழககற்றுக் கொடுப்போம்.மதுபோதைகாமம்அடிமை கல்விகொள்ளைஊழல்திருட்டுபுரட்டுஉருட்டுஇலட்சம்இல்லாநாடுஅமைப்போம்.காப்போம்.நீதிநியாயம்தர்மம்சமத்துவம்சகோதரத்துவம்காப்போம்.பெரும்சொத்துசேர்த்தஅரசியல்கோமான்களைஅவர்கள்சந்ததியைகோமனான்டிகளாகமாற்றுவோம்.பாரதம்இன்னும்ஒர்முறைகுருஷேத்திரம்காணட்டும்.கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

என் முதற் காதல் – எழுதுவது கவிஞர் கேலோமி..!

நான்என்னைஉணராதபோதே!இயற்கையின்இழுவையைஉணர்ந்தேன்.ஆசரிக்கப்படாதகாலத்தின்அலுவலில்இயற்கைதன்எதிர்விசைஈர்ப்பைமையலைஆனந்தத்தைசந்தோஷத்தைபாலபருவத்திலேவழங்கியது.அதுகாதல்காமம்உணர்வுஉணர்ச்சிஇவற்றால்வரையறைகற்பனைசெய்யமுடியாதஇயலாதமனதின்விலாசம்.ஏக்கம்தூக்கம்ஹார்மோன்தூண்டல்இல்லாதஈர்ப்புகளின்கற்பின்நினைவுசின்னம்.நம்மைஅறியாத போதுஎந்தஎதிர்பார்ப்பும்இல்லாசுகந்தம்.பள்ளியில்சாலையில்பார்வையில்வெட்கத்தில்உணவுஇடைவெளியில்கடந்ததருணம்.ஒருநாள்பள்ளிஇல்லாதபோதுநிஜத்தைகடக்கஇயலாயுகம்.நேத்துஸ்கூல்லீவுஅதனால்உன்னைபார்க்கவில்லை.இந்தாசாக்லேட்சாப்பிடுஎன்றபோதுமனதில்வானம்பூமிகடல்சிறிதாகிபோனது.அலுவல்பணிகாரணமாகதாய்தந்தைமாற்றம்பெற்றபோதுபள்ளியில்பிரியாவிடைதோழர்களுக்குகொடுத்தபோதும்மேகலைக்குபிரியாவிடைதரஇயலவில்லை.பள்ளி படிப்புவேற்றுஊரில்முடித்துதிரும்பவந்தபோதுஅவர்கள்தாய்தந்தையர்வேற்றுஊரில்மாற்றம்ஆகிஇருந்தனர்.வாடகைவீடாம்.அவர்கள்ஊருக்கேசென்றுவிட்டனர்.எங்கேஎன்றுதெரியாது.தம்பிநீஎன்றபோதுநான்பள்ளிதோழன்என்றபோதுதுருவங்கள்தொண்டைஅடைத்தன.அதன்பிறகுவயதில்ஆயிரம்பார்வைகள்.காதல்கள்வேகங்கள்.தாபங்கள்.கோபங்கள்காயங்கள்.காமங்கள்.ஆனால்அனைத்திலும்ஓர்சுயம்எதிர்பார்ப்பு.அவளே!இந்தமாபெரும்பிரபஞ்சத்தில்கடைசிமனுஷிஅல்ல.நீஅறிவாலும்திறமையாலும்முன்னேறஉன்தேவைக்குஏற்றகாதல்கிடைத்துகொண்டேஇருக்கும்என்றபிரபஞ்சன்வார்த்தைஅவளிடம்தோற்றது.முற்றும்துறந்தவன்கூடமுதற் காதலைமனதின்ஏதோஓர்மூலையில்பத்திரப்படுத்திவைப்பான்.நிஜத்தின்ஆற்றாமைஇங்குகடத்தல்அரிது.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

சர்வதேசமும் தீவிரவாதமும்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

பதிலிகள்இல்லாபதில்கள்ஏது?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்பதுமனிதம்தவிர்த்துதன்இன மயமாக்கல்கொள்கையைமட்டும்வக்கிரமமாகவளர்க்கிறது.சிலதுவளருகிறதுஎன்பதில்யாதொருபேதம்இல்லை.சிலதுபலதைஅழிக்கவன்மம்போட்டிபொறாமைகலவரம்கொலைநச்சுகருத்துக்கள்புரட்சிஎன்றபெயரில்பலசமூகங்களுக்குநாடுகளுக்குமதங்களுக்குமொழிகளுக்குஎதிராகநித்தம்வலைபின்னல்போல்வளர்க்கப்படுகிறது.நடுநிலைஊடகங்கள்ஊடகவியலாளர்கள்உண்மையைஉரக்கசொன்னவர்கள்எல்லாம்செத்தொழிந்தனர்.காசுக்குகூவும்ஊடகங்களிடம்மதம்மொழிஅரசியல்பதவிஇனம்என்றுமண்டியிட்டுசேவகம்செய்கிறது.மனிதம்வளர்க்கஇங்குஅன்பைதவிரயாதொருவஸ்துக்களும்இல்லை.அன்பைகற்றுதரகுடும்பம்சாதிமதம்மொழிநாடுசமூகம்எல்லாம்மறந்தது.மறுத்தது.இந்தியாபாகிஸ்தான்நாடுகள்பூனைகிளிபோல்பாம்புகீரிபோல்.ரஷ்யாஅமெரிக்காயார்பெரியவன்?மதம்இனம்மொழிஎதுபெரிது?யார்பெரியவன்?எந்தநாடுபாதுகாப்பானது?போர்பதட்டம்கலவரத்தில்உலகம்முழுவதும்பாதுகாப்புஎன்றபெயரில்தீவிரவாதமே!மனிதம்உணர்ந்துதிருந்தினால்திருப்பிஒருமனிதனைஅனுப்பினால்வாழ்த்துக்கள்.பணம்ஆயுதம்வேறுவகையானசலுகைகளைபெற்றுக்கொண்டுஅனுப்பினால்அதற்குபெயர்அதிதீவிரவாதஅச்சுறுத்தல்.உலகம்உய்யஅறம்அன்புபழகுங்கள்.தீவிரவாதம்இருபுறமும்கூர்தீட்டியகத்தி?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்றுஅழிந்ததுபோதும்.மனிதா!மனிதம்பழகவா.இல்லைஉன்சந்ததிமண்ணில்வாசம்செய்யஇயலாது.நாளங்களைவிட்டுவெளியேறதுடிக்கும்இரத்தங்கள்வன்மங்களின்அச்சுறுத்தலால்!பெண்களைபாதுகாக்காதசமூகம்இனிசெத்தொழியும். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

Read more