காலமும் சூழ்நிலையும்-எழுதுவது கவிஞர் கேலோமி

அடுத்த
அடுத்த
வியப்புகள்
ஆச்சரியங்கள்
அதனை
அழகாக
விடுவித்து
கொண்ட
மனம்
தான்
உலகில்
விந்தையிலும்
விந்தையானது.
காலமும்
சூழ்நிலையும்
சுகம்
துக்கம்
ஆனந்தம்
ஆரவாரம்
மகிழ்ச்சி
சந்தோஷம்
வெற்றி
தோல்வி
என்ற
எல்லைகோடுகளை
அழகாக
தாண்டி
உள்வாங்கி
பயணிக்கிறது.
கேலோமி
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *