ஹோட்டல் அறையில் இருந்து சடலம் மீட்பு..!

40 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரவளையில் அமைந்துள்ள ஹோட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை 50 வயதுடைய ஆண் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும்.சிறிது நேரத்தில் குறிப்பிட்ட ஆண் அவசரமாக ஹோட்டலில் இருந்து வெளியேறிவுள்ளார். இதனை கண்ட ஹோட்டல் ஊழியர்கள் குறிப்பிட்ட ஆண் தங்கியிருந்த அறையை சோதையிட்ட போது குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதோடு நஞ்சும் அருதப்பட்டுள்ளதாக தெரிவிக்கபபடுகிறது. இதே வேளை கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்துடன் தொடரபுடைய ஆண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *