பதிவுகள்

கவிநடைபதிவுகள்

காதலும் தற்கொலையும்..!

கலி காலத்தில்தற்கொலைஇல்லாகாதல்ஏது?விஞ்ஞானத்தின்வலைபின்னலில்போதைகாமத்தின்மாயைகட்டுப்பாட்டில்உண்மைகாதல்நம்பிக்கைதுரோகத்தால்சாகிறது.எதன்பால்இழுக்கப்படாதமனதுமட்டுமே!அமைதியுறும்.பருவவயதில்ஹார்மோன்கிளர்ச்சிஆர்வம்பாலினகவர்ச்சிபுலன்தூண்டல்கள்கண்டதைகையில்காட்டும்செல்போன்அளவுக்குஅதிகமானசெல்லம்செல்வம்கோபம்தற்பெருமைபுகழ்போதைஇவையெல்லாம்காதலின்தற்கொலைகள்.கேலோமி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Read more
கவிநடைபதிவுகள்

மனிதன்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

ஓலைவீட்டில்மழைஒழுகவாழ்ந்துபழகினோம்.வெயில்காலத்தில்ஒளிஒட்டைவழியேபுகுந்துசுடபழகினோம்.ஆயிரம்பேர்நாடுஇனம்மொழிசாதிமதம்என்றுதொண்டைகிழியகத்தினர்.சமத்துவம்ஐனநாயகம்சகோதரத்துவம்என்றுபயின்றனர்.எவளோஒருத்திஎவனோடபோனால்என்றுசாதிமதகலவரத்தில்எப்போதுவேண்டுமானால்பற்றிஎரியலாம்இந்தவீடு.அரசுஅரசியல்மதம்மொழிசாதிஇவைகள்பகடைகளே!உருட்டுபவன்எண்ணஓட்டம்என்றும்கீழானதே!அரசுவீடுகட்டிதரும்.மத்தியமாநிலஅரசுகள்தங்கள்பிரதாபத்தைஅளக்கட்டும்.அழியட்டும்.நான்தமிழனோ!திராவிடனோ!இந்தியனோ!அடேய்!நான்மனிதன்.மனிதநேயத்தோடுஎன்னஇந்தஉலகுக்குசெய்யஇருக்கின்றாயோ!அதுவேநிலைக்கும்.ஓட்டுக்குபணம்கொடுத்துவயிறுவளர்க்கும்உன்னால்ஒருசுரையைகூடவிளைவிக்கஇயலாது.எங்கள்கண்ணீர்வியர்வைஇரத்தம்வறுமைஉங்கள்வம்சத்தின்சொத்து.அதுசாபத்தின்கறைகளின்சரித்திரம்.மனிதனாகவாழபழகு.வழிவிடு.உலகம்உய்யட்டும். கேலோமி🌹🌹🌹🌹🙏மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

கிராமத்து உணவு-எழுதுவது கவிஞர் கேலோமி

மாலைமயக்கும்வேளைஇதமானதென்னைஊசலாட்டத்தில்மாவேம்புபுங்கைமரங்களின்அசைவில்வீரியப்பட்டதென்றல்காற்றுஆடுமாடுகோழிகளின்நிசப்தசலனத்தில்கட்டில்மேல்வைக்கப்பட்டவட்டில்அதன்மேல்வைக்கப்பட்டஉணவுஅதுஎதுவானால்என்ன?எல்லாம்அமிர்தம்தான்.நிலவுமேல்மயக்கும்குடும்பகூட்டில்மரபுகளாய்வழிவந்தநமதுதலைமுறைமற்றும்பையன்பெண்அன்பில்மனைவியின்மயக்கத்தில்முன்னோர்களின்நினைவில்ஓர்கைப்பிடிபழையசாதத்துடன்வெங்காயம்தயிர்பச்சைமிளகாய்மாவடுதருகின்றேன்.உண்ணவா!நிலவே!சந்திராயனுக்குவழிவிடு.இல்லைநீஒருமுறைவந்துபோ!கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

மக்களும் மருத்துவமும் -எழுதுவது கவிஞர் கேலோமி

நோய்களும்அதைபற்றியபயங்களும்வதந்திகளும்ஊடகங்களின்மாய வலையில்நீக்கமற.தகவல்கள்உண்மைதன்மையைவிட்டுபொய்களின்கவசத்தில்தவறாகஅறிவுஎன்றுஅறியப்படுகின்றன.புரிதல்இல்லாதமக்கள்மதுவிற்பனைநிலையங்களிலும்பல்வேறுபோதைநிலையங்களிலும்கழிவுகளைகுப்பைகளைமெருகேற்றிவிற்கும்உணவகங்களிலும்வாசலில்தவமாககருதிநோய்உற்றுசடுதியில்.மருத்துவம்வியாபாரமாகிபோனவிடயத்தில்தலைவலிமருந்துக்கெல்லாம்பாரம்பரியநடிகர்செல்வசெழிப்பானவாரிசுஎல்லாம்விளம்பரமாநடித்துபற்பசைமுகசாயம்நாப்கின்இராசயானபிஸ்கெட்சாக்லெட்மதுலாட்டரிஆன்லைன்உணவுதேர்ந்தெடுப்புஎன்றுஎதனைநமக்காகநாம்தேர்ந்தெடுக்கின்றோம்?மருத்துவகட்டமைப்பில்இன்றையமக்கள்தொகைகணக்கெடுப்புக்குஏற்பமருத்துவபணியிடங்கள்நிரப்ப வேண்டும்.உண்மையானதகுதியானவசதிவாய்ப்புக்களைஅரசுமருத்துவமனையில்உருவாக்கிதரவேண்டும்.வசதிகட்டமைப்புஇல்லாமலே!இன்றையசூழலில்பொதுமக்களின்முன்நடிக்கும்நிலையில்மருத்துவர்.பலிவிழும்போதுபழிமருத்துவர்கள்மேல்.உள்ளதுஉள்ளபடிவாழஊழல்கையூட்டுகுறுக்குவழியில்வேலைமுடிப்பு.இவற்றைகளைத்துபயணப்படுவோம்.மருத்துவம்தரம்கண்ணியம்மனிதநேயம்காக்கப்படவாழ்த்துக்கள்.உயிர்காப்பதுவியாபாரமல்ல.அதுமாபாரம்.மக்கள்நலமுடன்வாழட்டும்.கேலோமிமேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

தாய்பால்..!

கலப்படம்இல்லாஅன்பின்அரவணைப்பு.குழந்தைபிறந்தஉடன்உற்பத்திஆகும்திருபாற்கடல்.திருஞானசம்பந்தருக்குஅமுதம்ஊட்டியதேவியின்கருணை.தாய்ப்பால்விலைமதிப்பில்லாததெய்வத்தின்இரத்ததுளிகளில்உயிர்த்தவெண்மேகம்.அமிர்தம்அமுதம்எல்லாம்இதற்குபின்புதான்.இயற்கையின்கருணை.பெண்களின்தொப்புள்கொடிஉறவுபெறும்ஜீவஅமிர்தம்.தாய்மைபெண்களின்கொடைஎனில்தாய்பால்அதன்இராஜகீரிடம்.அருந்தியவர்கள்நன்றியில்தாயைகடைசிவரைபோற்றிவாழ்த்தவணங்கதுதிக்கவாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
சமூகம்துயரப்பகிர்வுகள்பதிவுகள்

விமல் சொக்கநாதன் குரல் ஓய்ந்தது . பலரும் இரங்கல் தெரிவிப்பு

மூத்த ஊடகவியலாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியில் சென்றவேளை , ட்ராம் விபத்தில் சிக்கி

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

மாபெரும் கணித விழா வல்வையில்- 2023

2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கணித விழா எதிர்வரும் (22.07.2023) அன்று நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 150 பாடசாலைகள் பங்குபற்றும் அதே வேளை

Read more
கவிநடைபதிவுகள்

தேன் மலர்

தேன் மலர் ஆசியாவின்அதிசயமோ நீ….! இல்லைஅமேசனில்அழகு சேர்௧்கும் தேவதையோ நீ….! தெ௧ிட்டாதவெள்ளை பட்டுடுத்தியதேன் மல்லியோநீ….! வண்டு௧ள் உன்னைவட்டமிட்டபோது தான்நானும் உணர்ந்தேன்உன்னிடமும் தேன்இரு௧்௧ிறது என்று…! உன்னை௧ண் சிமிட்டாமல்ரசிப்பதில்என௧்கு ஆயிரம்சு௧ம்…!

Read more
நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

‘தென் தமிழ் பேரவையின்’நூல் வெளியீட்டு விழா..!

தென் தமிழ் அரக்கட்டளையின் இலக்கிய அமைப்பான தென்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் காட்சியில் பூத்த கவிமலர்கள் என்ற நூல்வெளியீட்டு விழா வேம்பார் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. இதன் போது

Read more