தாய்பால்..!

கலப்படம்
இல்லா
அன்பின்
அரவணைப்பு.
குழந்தை
பிறந்த
உடன்
உற்பத்தி
ஆகும்
திருபாற்கடல்.
திருஞானசம்பந்தருக்கு
அமுதம்
ஊட்டிய
தேவியின்
கருணை.
தாய்ப்பால்
விலைமதிப்பில்லாத
தெய்வத்தின்
இரத்ததுளிகளில்
உயிர்த்த
வெண்மேகம்.
அமிர்தம்
அமுதம்
எல்லாம்
இதற்கு
பின்பு
தான்.
இயற்கையின்
கருணை.
பெண்களின்
தொப்புள்கொடி
உறவு
பெறும்
ஜீவ
அமிர்தம்.
தாய்மை
பெண்களின்
கொடை
எனில்
தாய்பால்
அதன்
இராஜகீரிடம்.
அருந்தியவர்கள்
நன்றியில்
தாயை
கடைசிவரை
போற்றி
வாழ்த்த
வணங்க
துதிக்க
வாழ்த்துக்கள்..

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *