மோகத்தின் உச்சம்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

மோகத்தின்
உச்சம்
விலங்குகளின்
உயிர்கள்
மேல்
இளைஞர்கள்
வைத்துள்ள
அனாவசியம்.
விலங்குகளின்
உயிர்
போக்கி
அதன்
மாமிசத்தை
வாட்டி
பொறித்து
வேகவைத்து
என்று
அதன்
உடல்
பாகங்களை
சிதைத்து
ருசி
காணும்
நேயம்.
பாவம்
மனிதர்களை
தவிர
பிற
உயிரினங்கள்.
வாழும்
சுதந்திரத்தை
பறித்த
ருசி
கண்ட
பூனைகள்.
தவறு
அதனையும்
விட்டுவைக்காத
மனிதர்கள்.
கடல்வாழ்
உயிரினங்கள்
நிலம்
நீர்
காற்று
ஆகாசம்
அத்தனையிலும்
வாழும்
உயிர்களை
தீயிட்டு
தின்னும்
பிணம்
தின்னி
மனிதர்கள்.
நாகரிகங்கள்
இங்கு
கோமாளிதனங்கள்.
கண்கெட்ட
பின்பு
அல்ல
எப்போதுமே!
இங்கு
பார்வைகள்
ருசிகள்
புலன்
நுகர்வில்
மட்டுமே!
தின்பது
எல்லாம்
நஞ்சு
இரசாயணம்
என்று
தெரிந்தும்
அதை
கடைவிரித்து
பரப்பும்
உதவாக்கரை
ஊடகங்கள்.
கதாநாயக
நாயகி
போர்வையில்
உலவும்
காசு
சம்பாரிக்கும்
அதற்காக
விளம்பரங்களில்
நடிக்கும்
பொம்மை
நிழல்
மனிதர்கள்.
தரமில்லாத
பொருளை
விற்கும்
சமூகம்
தரமற்ற
அரசியல்
வியாபாரிகள்
பொறுப்பற்ற
சமூகங்கள்.
அதன்
குடியுரிமை
மனிதர்கள்
நிரம்பும்
மதுபான கூடங்கள்
இறைச்சி கடைகள்
திரைப்படங்கள்
நஞ்சு
ஊண்
தயாரிக்கும்
சாலை
உணவக
கொலை
கூடாரங்கள்.
அடித்து
செல்லும்
விபத்துக்கள்.
எல்லாம்
பணம்
சம்பாரிக்க
மட்டுமே!
கல்வியை
ஞானத்தை
புத்தியை
யுக்தியை
அடகு
வைக்கும்
தூக்கு
கைதிகள்.
உன்
ஒருவேளை
உணவு
உன்
பசி
ஆற
ருசி
நிறைக்க
செத்து
மடியும்
ஜீவன்களின்
அபாயக் குரல்
கேட்ககூடுமானால்
உன்
பிராத்தனை கள்
ஒருவேளை
இறைவனை
அடையலாம்.
அது
வரை
மனிதர்கள்
அன்பு
கருணை
இரக்கம்
நேயம்
என்று
பேச
எதுவும்
இல்லை.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *