பதிவுகள்

உரையாடல்பதிவுகள்வெற்றிநடை காணொளிகள்

உங்களில் ஒருவன் லோகேஷ் அவர்கள் உடன் வெற்றிநடைஉரையாடல்

தாயகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில்  பல மேடைகளிலும் வானொலி  ஒலிபரப்புத் துறையிலும் தனியான இடம்பெற்ற அன்புக்குரிய  உங்களில் ஒருவன் லோகேஷ் அவர்கள் உடன் வெற்றிநடை  உரையாடல் உரையாடுவது

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

அமராவதி ஆற்றங்கரையில் அருள்தரும் கல்யாண பசுபதீஸ்வரர்

முன்னுரை:உலகில் பல கோவில்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சன்னதிகள் :இக்கோவிலில்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்முக கலைப்பெருவிழா

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  பன்முக கலைப் பெருவிழா  மிகச்சிறப்பாக அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழர் பண்பாட்டுச்சங்கம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 5000

Read more
கவிநடைபதிவுகள்

வள்ளுவம் ஏற்றிடு

சுழன்றிடும் உலகினில் சுகமாய் வாழ்ந்திடுசுற்றமும் நட்புமே சூழ்ந்திட நிலைத்திடுபழகிடும் பண்பினால்பக்குவம் அடைந்திடுபாசத்தில் நேசத்தில் பகைமை வென்றிடு அழகிய அன்பினால்அகிலத்தை அணைத்திடுஆறுதல் பெற்றிட அமைதியை நாடிடுவிழுமிய ஒழுக்கம்விரும்பி ஓம்பிடுவள்ளுவன்

Read more
சமூகம்பதிவுகள்

“இயற்கை அழிவுகளுக்கு காரணம் மனிதர்கள் தான்” – சர்வதேச பூமி நாள் இன்று

நாம் பிறந்து, வாழ்ந்து  பின்னர் இந்த மண்ணை விட்டுப் போகும்வரை இந்த பூமிதான்  எங்களுக்குத் தேவையான நீர், சுத்தமான காற்று, உணவு உட்பட பிள்ளையின் தேவையை நிறைவு

Read more
கவிநடைபதிவுகள்

உண்மையை ஊமையாக்காதே…

பிறருக்குத் தீங்கிழைக்க பேசிடும் பொய்மைகளை//வாழ்மையெனக் கருத கூறினார் வள்ளுவர்// மெய்பேசி வாழ்ந்திடும் மனிதர்கள் சிலரே//மெய்மையை ஊமையாக்கி பார்ப்பவர் பலரே காலத்தின் மாற்றமோ மாயையின் தோற்றமோ//கட்டாய நிலையதுவோ தட்டாமல்

Read more
நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

இங்கிலாந்தில் திறக்கப்பட்ட சிரித்திரன் புத்தகக்கடை

இங்கிலாந்தில் முதன்முதலாக சிரித்திரன் புத்தகக்கடை அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் Royal Country of Berkshire மாநிலத்தில் Slough நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிரித்திரன் புத்தகக்கடை Slough நகரில்

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு

Read more
ஊர் நடைகவிநடைபதிவுகள்

சித்திரை பிறந்தாச்சு

சித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்

Read more