பதிவுகள்

அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் விடுதலை.

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு

Read more
பதிவுகள்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு  வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கிய

Read more
கவிநடைபதிவுகள்

ரயில் பயணம்..!

நான் சென்ற முதல் இரயில் பயணம் நான்என் சித்திவீட்டுக்கு சென்றஇரயில் பயணம் அழகான கனவாய் ! குட்டித் தேவதையாய் குட்டைப் பாவாடையுடன் இரட்டைச் சடைமுன்னே தொங்க என்

Read more
பதிவுகள்

அம்பாறையில் வேன் குடைசாய்ந்து விபத்து ; மூன்று பேர் காயம்

அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த

Read more
பதிவுகள்

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்கு மற்8றும்

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின்

Read more
அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு

Read more
பதிவுகள்

இது நிஜமா..?

இன்றைய காதல் மனம்ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கும் ! தேனி போலபல பூக்களில் தேனெடுக்கும்! காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்! இரவும் பகலுமாய்மாறிமாறி

Read more
கவிநடைபதிவுகள்

உலக தாய்மொழி தினம் | சிறப்புக்கவிதை

கருவை விதைத்தவன் தந்தை – எனினும்கருவில் சுமப்பவள் தாய் – நம்மைகருத்தாய் வளர்ப்பவள் தாய் – சிறந்தகருணைத் தெய்வம் தாய் – பேசக்கற்றுத் தருபவள் தாய் .

Read more