பதிவுகள்

இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தவார உயர்தரப்பரீட்சைகள் தற்காலிக நிறுத்தம் – காரணம் சீரற்ற காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக , பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் ,  இந்த வார உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக

Read more
கவிநடைபதிவுகள்

பணமும் நாமும்..!

💵💵💵💵💵💵💵💵💵💵💵 *பணம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💵💵💵💵💵💵💵💵💵💵💵 பணமே !வீணாகச் செலவழிக்காதேமனிதர்களை…..! உன்னைவைத்திருப்பவர்களைதூங்க விடமாட்டிகிறாய்…உன்னைவைத்திருக்காதவர்களைசிரிக்க விடமாட்டிகிறாய்….உனக்கு எதற்குஇந்தக் கெட்ட புத்தி…. ? நல்லவர்களிடம்நன்மை செய்கிறாய்….கெட்டவர்களிடம்கெட்டதைச் செய்கிறாய்…உன்னால்ஒரு

Read more
கவிநடைபதிவுகள்

மாலையின் மகிமை..!

மாலைப்பொழுது பற்றி பாடலாய் ஒரு கவிதை……. 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 *மாலைப்பொழுது* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 மண்ணில்ஒரு சொர்க்கம் இருக்கிறதுஅது மாலை பொழுது தான் ….!மனம் சொக்கித்தான்

Read more
கவிநடைபதிவுகள்

மறைவற்ற வானவில்..!

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷 *பெண்ணே !* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷 ஏய் பெண்ணே! நீ என்னநடைபெற்ற சிற்பமா ?இல்லைநாணம் பெற்ற சித்திரமா? உருவம் பெற்ற பூங்காற்றா?இல்லைபருவம் பெற்ற

Read more
கவிநடைபதிவுகள்

இவர் ஓர் பாற்கடல்..!

கவிஞர் வாலி ரங்கராஜ சீனிவாசன் இவர்கொண்ட இயற்பெயராம்! ராஜாங்கம் அமைத்துயர்ந்த வாலியெனும் உயர்க்கவியாம்! சங்ககால அமிர்தமெல்லாம் கடைந்தளித்தப்பாற்கடலாம்! சாமான்யன் கேட்டாலும் புரிந்துகொள்ளும் சொற்சுவையாம்! மங்காத திறனாலே மறைபோல

Read more
கவிநடைபதிவுகள்

இளைஞர்களே உங்களுக்காகவே இது..!

ஆண்கள் தினம் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று பலர் விரும்பினார்கள் அதன்படி கவிதை ரசிகனாகிய நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் இது பற்றி

Read more
கவிநடைபதிவுகள்

நிலவு மறைவதற்கு முன் இது நடக்கிறது..!

❓❓❓❓❓❓❓❓❓❓❓ *என்ன செய்யப்* *போகிறாய்?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❓❓❓❓❓❓❓❓❓❓❓ 🌸பூக்கள்உதிர்வதற்குள்மணம் வீசி விடுகிறது… 🌙நிலவுமறைவதற்குள்கவிதையைக்கொடுத்துவிடுகிறது…. 🌧️மழை நிற்பதற்குள்குளிர்ச்சியைஅளித்து விடுகிறது…. 🌈வானவில்மறைவதற்குள்மகிழ்ச்சியைநிறைத்து விடுகிறது….. 🌳மரம் விழுவதற்குள்காய்

Read more
கவிநடைபதிவுகள்

ஓர் விழியின் கவி..!

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ *கண்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ கண் காதலின்நுழைவு வாயில்…..! ஒற்றை இதழ்கொண்ட ஒரு பூ….! மனத்தின் சாளரம்….! கண்ணீரின்கர்ப்பப்பை…..! கருணையின்சிம்மாசனம்…..! ஒற்றைத் திராட்சைமிதக்கும்கண்ணீர்

Read more
பதிவுகள்

ஆயிரம் கவி சொன்ன ஓர் கவி..!

கவிப்பேரரசு வாழ்க! ஆயிரம்தான் கவிச்சொல்லி அன்னைக்கா பாடிவைத்தாய்?ஆதிமுதல் நீயாக அரியணையில் அமர்ந்துகொண்டாய்! ஞாயினது ஈன்றகடன் நவிலுவதாய் கூவலிட்டாய்!நப்பாசை மேலோங்க நீயுனக்கே மகுடமிட்டாய்! நாயினமாய் பாலினத்தின் நற்பெண்மை தீண்டிட்டாய்!நேர்கொள்ளா

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்பதிவுகள்

வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தை மறந்தார்களா?

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் நான் உட்பட அனைவருக்கும் பல செய்திகளை சொல்லி நிற்கின்றது. இதனை நாம் திறந்த மனதுடன் ஆய்வுக்குட்படுத்த

Read more