யாராலும் நெருங்க முடியாத இதிகாசம்…!
இராமபாணத்திற்கும் இராமநாமத்திற்கும் தான் இங்கு எப்போதும் துவந்த யுத்தமே தவிர வேறு எவராலும் நெருங்க இயலா இதிகாசம். துவந்தம் இருவருக்குள் தான். ஒன்று காவிய நாயகன் ஸ்ரீ
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
இராமபாணத்திற்கும் இராமநாமத்திற்கும் தான் இங்கு எப்போதும் துவந்த யுத்தமே தவிர வேறு எவராலும் நெருங்க இயலா இதிகாசம். துவந்தம் இருவருக்குள் தான். ஒன்று காவிய நாயகன் ஸ்ரீ
Read moreஅரசன்மன்னர்கள் காலம் … முதல் அமைச்சர் ,பிரதமர் மக்களாட்சிக்காலம் … நாட்டின் நிலப்பரப்பைப்பொறுத்து ,ஜனத்தொகையின்அடர்த்தியைப்பொறுத்து …நிர்வாகம் செய்யச்சுலபமாக …ஒவ்வொருதுறைகளாகப்பிரித்து நிர்வாகம்செய்யவே மந்திரிகள் … அவர்கள்ஆள்வோர்களுக்கும்ஆலோசனைகள்வழங்கலாம் …அதைஅரசனானாலும் ,
Read moreபுத் என்னும் நரகத்திலிருந்து அகத்தை விடுவிப்பதால் புத்தகம். புத் என்ற நரகத்திலிருந்து விடுவிப்பவன் புத்திரன். புத் என்ற நரகத்திலிருந்து மனிதர்களை விடுவித்ததால் புத்தர். உலகம் முழுவதும் அழிக்கப்பட்டாலும்
Read moreசெல்போன் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை அது இன்றுதான் நிறைவேறி இருக்கிறது அதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறேன் எப்படி
Read moreஎமது அன்பான இயற்கையே …நாங்கள் வணங்கும் கடவுளைக்காப்பாற்று … நாங்கள் இன்னும்உயிரோடு இருப்பதற்கே காரணம்நாங்கள் வணங்கும்கடவுளர்கள் தான்காரணம்… ஏனெனில் எங்களிடம்தன்னம்பிக்கை வளர்வதே இல்லைஏதாவது ஒரு அவதாரங்கள்அதிசயமாய் நிகழும்
Read moreதிருவள்ளுவர் தினசிறப்பு கவிதை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் வள்ளுவர்…..முகவரிதெரியாமல் போனஒரு கடிதம்… வள்ளுவரின்வாழ்க்கை வரலாறுகுருடர்கள் கையில்அகப்பட்ட யானை….. தமிழ் மார்பில்சுரந்த“முப்பால்”க்கு முன்னால்எப்பாலும்அப்பால்தான்….. தமிழ் தாய்க்குஇவரேதலைமகன்…. !!! ஓலைச்சுவடியில்பாடசாலைக்
Read moreபோகிப் பண்டிகை பற்றி ஒரு புதுமையான கவிதை_…. நீங்கள் இதுவரை படித்திருக்காதஒரு படைப்பு…. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 போகி பண்டிகைபுதுமையான கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 “விறகை”எரிக்கச்
Read moreபோகிப்பண்டிகை தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்தையலை உயர்வு செய்திடல் வேண்டும்பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும் புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்பகைதரும் நட்பு துளியும்
Read moreதமிழ் இனி மெல்ல சாகும் என்றான் பாரதி. அவனை பசிக்க துடிக்க விட்டு சாகடித்த அன்றைய தலைவர்களும் அரசியல்வாதிகளும் நான்று கொண்டு சாகவேண்டும். கவியரசனாக புவியரசனாக காவியதலைவனாக
Read moreமழை உயிர் நீர். உயர் நீர். சரியான வழித்தடங்களை அடைத்துவிட்டு ஆக்ரமித்துவிட்டு விற்று தின்று ஏப்பம் விட்டு வீடு வாணிகம் அடுக்குமாடி என்று கட்டிவிட்டு மழை இல்லாமலும்
Read more