மழையும் மக்களும்..!

மழை

உயிர்

நீர்.

உயர்

நீர்.

சரியான

வழித்தடங்களை

அடைத்துவிட்டு

ஆக்ரமித்துவிட்டு

விற்று

தின்று

ஏப்பம்

விட்டு

வீடு

வாணிகம்

அடுக்குமாடி

என்று

கட்டிவிட்டு

மழை

இல்லாமலும்

வெள்ளம்

வரும்

போதும்

துன்பத்தில்

உழலும்

கேடுகெட்ட

மனிதர்களாய்

நாம்.

அறிவியல்

விஞ்ஞானம்

ஏவுகணைகள்

பகுத்தறிவு

மூடநம்பிக்கை

என்று

அளவையில்

அடங்காத

விசயத்தில்

அரிச்சுவடி

பாடம்

ஆண்டவனுக்கு

நடத்துகின்றோம்.

உணர்ந்த

அளவுகளை

உணராத

அளவைகளில்

கழிக்க

இயலாது

என்ற

ஞானப்பாடம்

இங்கு

யாருக்கு

புரியும்?

வள்ளுவன்

ஔவை

உணர்ந்ததை

உணர்த்தியதை

அறியாத

பௌதீக

வியாபாரிகள்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *