போராடி வாழ்வதே மனித இனம்..!
வாழ்க்கை எனும் புதிர் வாழ்க்கை எனும் காட்டாறுநம்மை வளைத்து வளைத்துகரை சேர்க்கும் … ஆனால்எப்படியும் கரை சேர்க்கும் …ஒன்று பிணமாக , அல்லதுஉயிரோடு …! அதை எதிர்த்துப்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
வாழ்க்கை எனும் புதிர் வாழ்க்கை எனும் காட்டாறுநம்மை வளைத்து வளைத்துகரை சேர்க்கும் … ஆனால்எப்படியும் கரை சேர்க்கும் …ஒன்று பிணமாக , அல்லதுஉயிரோடு …! அதை எதிர்த்துப்
Read moreஆறடி நிலமே சொந்தமடா ஆயிரம் ஆசையில் இதயமடாஅடிக்கடி தேவையைக் கூட்டுதடாபோகிற வரையில் போகுமடாபுத்தியும் நிலையை மாற்றுமடாசாகிற வாழ்வென உணர்ந்திடடாசரியான பாதையில் நடந்திடடாகோரமாய் வாழ்வும் மாறுதடாகுடிகளும் உணர மறந்தரடா…!
Read moreபாசம்!! பாசமென்ற,வேசமதில் பாழும்கிணறென்று தெரியாமல் பாவிநானுந்தான் விழுந்தேன்! பாசம் என்றமூன்றெழுத்தால் என்னைக்கட்டிப்போட்ட உறவுகள் தன்தேவைகள் முடிய கழற்றிவிட்ட அவலந்தான் என்ன?? எண்ணிப்பார்க்கிறேன் ஏக்கப்பெருமூச்சிடுகிறேன்! என்தவறை உணருகிறேன்ஏதுமறியாமல் தடுமாறுகிறேன்!
Read moreஅப்பா எத்தனைசொந்தங்கள் வந்தாலும்அது அத்தனையும்அப்பா போல வருமா ? எத்தனைசுமைகள் வந்தாலும்அதை அப்பாவைப் போலதாங்கிட முடியுமா? கோபத்திற்குள் இருக்கும்அப்பாவின் பாசம்உனக்குத் தான் புரியுமா? தன் வயிறைச் சுருக்கிஉன்
Read moreமின்சாரமும் மக்களும் மின்சாரத்தை தொட்டாலே பயம் ஆனால் மின்சார கட்டணம் கேட்டாலே பயம் மக்களுக்கு சம்சாரத்தின் தொல்லையை விட மின்சாரத்தின் தொல்லையே அதிகம் எல்லாமே இணையதள வழியில்
Read moreஅன்னையும் நீயே அகிலமும் நீயே. எல்லோரும் ஆலயம்போனார்கள்சிலர் கோயிலுக்குப்போனார்கள்பலர் மசூதிக்குப்போனார்கள்ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்..! ஆம் கடவுள் என்ற அம்மா அங்கேஇருக்கிறாள்ரிஷிகள் இமய மலைக்குப்போனார்கள்சித்தர்கள் குகைகளுக்குபோனார்கள்சாமியார்கள் காசிக்குபோனார்கள்முனிவர்கள்
Read moreகவலை என்ற வலையில் பிடிபடும் மனிதர்கள். கவலையின் காரணம் கேட்டேன்? வாழ்வே கவலை என்றான். இருப்பிலும் இல்லாமையிலும் தவிப்பிலும் இன்புறுதலிலும் கவலை கண்டேன். சுகத்தில் கவலையின் ரேகைகள்
Read moreதலைப்பு : கவலை 😔☹️ கவலை,கவலை எனும் வலையில் வசமாகி, நிழலை நிஜமாக்கி நிஜத்தை நிழலாக்கி, மோசமாகி நாசமாகும் மனமே உனக்கு கவலையில்லா காலமேது சொல்லிடு, மண்ணீல்
Read moreவேம்பு கசப்பு. நிழல நோய் ஓட்டி. மாரியம்மன் ப்ரீத்தி. சென்னையின் கூழ் ஊத்து பானைகளில் திருவிழாக்களின் கோவில்களில் செருகல். பேய் ஓட்டுபவர்களின் பாடம் போடுவர்களின் தற்காப்பு ஆயுதம்.
Read more🌈 வானவில் வீடு 🌈 வானவில்லால்வீடுகட்டி … அதில்வெண்ணிலவால்விளக்கேற்றி …நட்சத்திரங்களால்அலங்கரித்து …ஒரு பகட்டு வாழ்க்கைவாழத்தான் ஆசை … ஓலைக் கூரையின்ஓட்டையின்வழியே …கதிரவன் கரம்தீண்டி கலைந்துபோனது என்பகல் கனவு
Read more