கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இவை எல்லாமே இவர்களுக்கு எதிரான வன்முறைகளே..!

பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் வன்முறை என்பதுஒரு வகை…..!பெண்களின் மீதானவன்முறை என்பதுபலவகை……! பிறக்கும் போதுபெண் குழந்தை என்றஏளன பேச்சுஒரு வன்முறை……!முலைப்பாலுக்கு பதிலாககள்ளிப்பால்

Read more
கவிநடைபதிவுகள்

இங்கு போர் தர்மம் இருக்கிறதா?

போர் தர்மம்என்றஒரு நியதி உண்டு… அதைதமிழ் மறவர்கள்,காலம் காலமாககடைப் பிடித்துவருகின்றனர்… போர் தர்மத்தைகைக் கொண்டதால்தான்,கேப்டன் பிரபாகரன்தோற்றுப்போனார்.தோற்றதுபிரபாகரன் அல்ல…போர் தர்மமே… ராணுவத்திற்குஎதிராகத்தான்பிரபாகரனின்போர்…பொது மக்களைநோக்கியது அல்ல… பொது மக்களைகொன்றுத்தான்…தமிழன்வீழ்த்தப்பட்டான்… இதேகோழைத்தானமானபோர்

Read more
கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் பழைய நிலைமைகள்..!

சமையல் ஆணா? பெண்ணா? இது என்ன அதிசயம். ஆண் தான். நள பாகம் தான். அன்புடன் பரிமாறும் வளைகரங்கள் இல்லாத உணவு உண்ண வலிக்கின்றதா? அண்ணன் தம்பிகளுக்கு

Read more
கவிநடைபதிவுகள்

உங்களது புரிதல் இந்த மாதிரியானதா?

தலைப்பு;;புரிதல் 1.அன்பே புரிதல் உள்ளவாழ்வில் பிரிதல் இல்லை. 2.இதைப்புரிந்து நடப்பதால் நம்மிடம் விரிசல் இல்லை. 3.விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை 4.புரிதல் என்பதிருந்தால் பொறுமைஎன்பதும் இருக்கும். 5.இரண்டும் சேரும்போது

Read more
கவிநடைபதிவுகள்

ஒரு நொடி இவ்வளவு பொக்கிஷமா..?

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஒரு நொடி… 🌹ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்.. ஒரு நொடி என்பது அத்தனை அலட்சியமா..? ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும். ஒரு நொடி

Read more
கவிநடைசெய்திகள்

ஏழைகளின் ராணி …!

விசிறி இயற்கை காற்றுக்கு உரித்தானவள்பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள் ஏழை குடிசைகளின் ராணிமின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர் சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்அன்றைய கால

Read more
கவிநடைபதிவுகள்

மனம் ஓர் மார்க்கம்..!

வான்கங்கையில் ஆகாயத்தின் அதிசயத்தில் விண்மீன்களின் ஜாலத்தில் நிலவுதோழி புரவியின் மேல் அமர்ந்த நினைவு பயணம். இங்கு காதல் காதலிக்கபடுபவள் காதலன் இயற்கை இறைவன் அனைவருமே பேரின்பத்தின் பெருமிதப்பில்.

Read more
கவிநடைபதிவுகள்

மரணத்தோடு போராடுகிறார்களா இவர்கள்?

🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 *மீனவர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 எல்லோரும்ஏதோ ஒரு நாள் தான்மரணத்தோடுபோராடுவார்கள்…..மீனவர்கள் தான்ஒவ்வொரு நாளும்மரணத்தோடுபோராடுகின்றார்கள்…. மீனவர்கள்வலை போட்டுமீன்பிடிப்பதுஎல்லோருக்கும் தெரியும்…..ஆனால்இலங்கை துரோகிகள்இவர்களை

Read more
கவிநடை

மனித சந்தை வியாபாரிகளா இவர்கள்?

பெரும்பாலும் தற்கொலை கண்ணியம் இழந்த மரணமா? சமூக அவலமா? உயிரை துச்சம் என்று மாய்த்து சாவதா? யார் வேண்டுமானாலும் புத்தி யுக்தி ஆலோசனை வரையறை செய்யட்டும் அவன்

Read more
கவிநடைபதிவுகள்

தற்கொலை..!

தற்கொலை தீராத மனக் குழப்பத்தில்…நினைத்தவுடன் மரணம் தழுவிவேதனைகளுக்கு முற்றுப் புள்ளிகள் இடுவதாய்வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளிகள். தற்கொலை. நொடிப்பொழுதில் மரணம்புற்று நோயினும் கொடிய வியாதி. துக்கங்கள் நிரம்பி வழிகையில்வலிகளில் வழியறிவதில்லை“எண்ணிய

Read more