இரசனை
இரசனை என்பது நாம் உண்ணும் உணவில் மாத்திரமல்ல… நாம் அணியும் ஆடையில் மாத்திரமல்ல.. நமது சுற்றுப்புற சூழலில் மாத்திரமல்ல… நாம் எழுதும் எழுத்தில் மாத்திரமல்ல… நாம் அணியும்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
என் அன்பு காதலியே நான் உன்னை பார்த்த போது என்னையே அறியாத ஒரு ஆனந்தம் எனக்குள் என் காதலியே என்றும் நீ என்னுடன் இருக்க வேண்டும் என்ற
Read more🌹அன்னைத் தமிழே அருந்தமிழே என்னை ஆட்சி செய்யும் பைந்தமிழே// 🌹முன்னோர்கள் வளர்த்த முத்தமிழே முதுமை உனக்கில்லை உலகினிலே// 🌹இயல் இசை நாடக வடிவங்கள் எல்லா அறமும் உனக்குள்
Read moreதுளி நீர் ஏந்திஉருவம் தந்துகுருதியை குழைத்துபாலென கொடுத்து. இணக்க மென்னும்பாலம் அமைத்துதேவைகள் யாவையும்இயல்பாய் செய்து… முயற்சிகளுக்குபயிற்சிகள் ஒன்றைஉழைப்புடன்செய்யும் ஏணி .. அயர்ச்சிகள் என்பதைஅண்டவிடாமல்சுழற்சி முறையில்சுற்றும் தோணி… இரும்பை
Read moreஎதற்காக இந்த விவாதங்கள்பேசிய பின் துளிரும் ரணங்களுக்காகவா… யாரோ எழுதிய இந்த வாழ்க்கை நாடகத்திற்கு நான் ஏன் நடிக்க வேண்டும்..? பழகிய பிம்பங்களுக்கு பிரியாவிடை கொடுத்திட முனைந்த
Read moreதமிழே வாழ்கதரணியை காப்பவளேதமிழ் தாயே போற்றி நீயின்றி நானில்லைஉன்னை என்னாத நாளில்லைஎன் உயிரிலே உறைந்தாய்என் ஆத்தா தமிழச்சிஎன் பேச்சே தமிழ்மூச்சிஉன்னை உணர்ந்தவர் கோடிஇந்த உலகை ஆள்பவர் சிலரேஉன்
Read moreபெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்
Read moreஉலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்
Read moreதரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே
Read more