கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இரசனை

இரசனை என்பது நாம் உண்ணும் உணவில் மாத்திரமல்ல… நாம் அணியும் ஆடையில் மாத்திரமல்ல.. நமது சுற்றுப்புற சூழலில் மாத்திரமல்ல… நாம் எழுதும் எழுத்தில் மாத்திரமல்ல… நாம் அணியும்

Read more
கவிநடை

தமிழ் வளம்

🌹அன்னைத் தமிழே அருந்தமிழே என்னை ஆட்சி செய்யும் பைந்தமிழே// 🌹முன்னோர்கள் வளர்த்த முத்தமிழே முதுமை உனக்கில்லை உலகினிலே// 🌹இயல் இசை நாடக வடிவங்கள் எல்லா அறமும் உனக்குள்

Read more
கவிநடைபதிவுகள்

போலி

உலகம் போலியாய்போய்க் கொண்டிருக்கிறது அன்பு போலியாய்ஆன பின்னர்அதுவே உண்மை என்றாயிற்று… பொருள்கள் முதலில்போலியாய் வந்தன..ஆட்கள் போலிகள்ஆகினர் பின்னர்… பேரும் போலியாய்போனது கண்டீர்.. கடவுச் சீட்டும்காகித ஆவணங்களும்காசைக்காட்டபோலிகள் ஆயின..

Read more
கவிநடை

மதிப் “பெண்”..

துளி நீர் ஏந்திஉருவம் தந்துகுருதியை குழைத்துபாலென கொடுத்து. இணக்க மென்னும்பாலம் அமைத்துதேவைகள் யாவையும்இயல்பாய் செய்து… முயற்சிகளுக்குபயிற்சிகள் ஒன்றைஉழைப்புடன்செய்யும் ஏணி .. அயர்ச்சிகள் என்பதைஅண்டவிடாமல்சுழற்சி முறையில்சுற்றும் தோணி… இரும்பை

Read more
கவிநடை

தேடிக்கொண்டே இருக்கின்றேன்

எதற்காக இந்த விவாதங்கள்பேசிய பின் துளிரும் ரணங்களுக்காகவா… யாரோ எழுதிய இந்த வாழ்க்கை நாடகத்திற்கு நான் ஏன் நடிக்க வேண்டும்..? பழகிய பிம்பங்களுக்கு பிரியாவிடை கொடுத்திட முனைந்த

Read more
கவிநடை

என்னுயிரே தமிழே

தமிழே வாழ்கதரணியை காப்பவளேதமிழ் தாயே போற்றி நீயின்றி நானில்லைஉன்னை என்னாத நாளில்லைஎன் உயிரிலே உறைந்தாய்என் ஆத்தா தமிழச்சிஎன் பேச்சே தமிழ்மூச்சிஉன்னை உணர்ந்தவர் கோடிஇந்த உலகை ஆள்பவர் சிலரேஉன்

Read more
கவிநடை

மங்கையரில் மகாராணி

பெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்

Read more
கவிநடை

பெண்மையின் உன்னதம் தாய்மை

உலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்

Read more
கவிநடை

யாதுமானவள்

தரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே

Read more