கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

உடன்பிறப்பின் உன்னதம்

தொப்புள் தொடர்பென்று பிறந்தோம்தொட்டில் உறவென்று மலர்ந்தோம்உப்புடன் ஒற்றுமையும் பிசைந்துஉணவென ஊட்டப்பட வளர்ந்தோம் அன்பை அறமென்றார் அன்னைஅன்னம் வழங்கென்றார் தந்தைபண்பு இவையென்று புகட்டிபதிய மனதிலாழ்ந்து பயின்றோம் அறிவுடன் ஆற்றலையும்

Read more
கவிநடைபதிவுகள்

எம் உரித்தான கூத்துக்கலை

அரங்கமின்றியே ஆடிடும் கூத்துக் கலை!அருந்தமிழின் வாய்மொழியில் தமிழனின் கலை!அன்றைய நாளில் இருந்ததே அக்கலை!அருகியே போகிறதே அந்தக் கலை! பாரம்பரியக் கலைகளில் கூத்தும் ஒன்றானது!பாடுபட்டு உழைப்போரின் களைப்பினைப் போக்குவது!சமூகத்திற்குத்

Read more
கவிநடைபதிவுகள்

துணிந்து நில்

பெண்ணே துணிந்துநில்உன்னை வாட்டி வதைக்கும் கொடுமை தனை விரட்ட வேண்டாமா….பெண்ணே துணிந்து நில்தன்மானத்தை காக்கதுணிந்து நில் தரணியை காக்கதுணிந்து நில் புலுதி வாரி இறைக்கும் கூட்டத்தைகூண்டோடு ஒடுக்கதுணிந்து

Read more
கவிநடை

இழிவின்னும் இருப்பதுவோ !

கண்குருடு போக்குதற்குக்—–கண்தானம் வேண்டுபவர்மண்மீது தன்சாதி—-மதக்கண்ணைக் கேட்டதுண்டா ! அடிப்பட்டுக் குருதிக்கே—-அலைகின்ற போதிங்கேபிடிப்புடனே கேட்டதுண்டா—-பிறந்தசாதி குருதிதன்னை ! பழுதுபட்ட சிறுநீரகம்—-பறித்துவேறு பொருத்துதற்குத்தழுவும்தம் குலத்தவர்தாம்—-தரவேண்டும் என்றதுண்டா ! இதயமாற்றுச் சிகிச்சைக்கே—-இணைந்தசாதி

Read more
கவிநடை

தமிழே வாழி

இயல்தமிழ் நாவில் இசைத்தமிழ் பேசிடும்அயலவர் சிலரும் அருந்தமிழ் மொழிவரே! அள்ளிப் பருகிடும் அருமைத் தமிழைதெள்ளுத் தமிழால் தினமும் போற்றுவரே! இலங்கு தமிழை இன்புற்று சுவைத்திடதுலங்கு தமிழைத் தூயதெனக்

Read more
கவிநடை

இதமான மாலைநேரம்

மஞ்சள் வெயில்மாலை நேரம்இதமான ௧ாற்று மெல்லமாய்வீச….! நானும் என்னவனும்மணற்பரப்பில்௧ை ௧ோர்த்துநடந்துசெல்௧ையில்மே௧ம்மெல்லியதா௧எங்௧ளின் மீதுமுத்தமிட்டுசென்றது…! முத்தத்தைஉணர்ந்தபோது தான்புரி௧ிறதுஅது ஒருதேன் மழைஎன்று..! தி௧ன ௧லை

Read more
கவிநடைபதிவுகள்

புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று பாவினம் பயின்று பாட்டை படைக்கும்பக்குவப் பாவலர்படைப்பை போற்றிடசாவினும் சிறந்தசேவையை செதுக்கியசான்றோர் சால்பினைசிந்திக்க சேருவோம் உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிடஉழைப்பின் ஊக்கத்தில்உவகை

Read more
கவிநடை

வருவாயா கவித்தமிழே

இசையினில் கலந்திடஇயக்கங்களில் முழங்கிடகவிதையாக  வருவாயா கடலலையாக  தழுவுவாயாமழையாக வருவாயாமணமாக வீசுவாயாபனியாக வருவாயா பாலாக  சுவைதருவாயாநீராக வருவாயாநெருப்பாக எரிவாயாதிருந்திடவே செய்வாயா தீங்கினையே எரிப்பாயாகாலம் வரும்வரைகாத்திருப்பேன் உனக்காக கன்னித் தமிழ்தனைகண்போலக்

Read more
கவிநடை

எம்மொழியின் ஆபரணம்

கற்பனையில் வடிவெடுக்கும்வனப்புடனே பிறக்கும் – கவிதைநிசக் கதை கண்டாலும்மனதினில் சுரக்கும் … மானை போல துள்ளிதேனை போல இனிக்கும் – கவிதைவானை முட்டும் வரையில்எழுச்சி கீதம் படிக்கும்

Read more
கவிநடை

கவியான என் தடங்கள்

சின்னச் சின்னச் சொல்லெடுத்துசிங்காரமாய் வடிவமைத்துவண்ண வண்ண வரிகளுடன்வகையாகவே பாப்புனைந்தேன் பொன்னைப் போன்ற உருவகத்தில்பூப்போன்ற பெண்ணிவளும்தன்னுள் கொண்ட உணர்வுகளைதமிழாலே தொடுத்துவைத்தேன் கண்ணில் மின்னும் காதலையும்கருத்திலுள்ள எண்ணங்களும்கண்ட காட்சியின் கோலங்களும்கவியாக்கியே

Read more