கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

பெண்மை எனும் பேருண்மை

உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!

Read more
கவிநடைபதிவுகள்

துவக்கத்தின் விடியல்

பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான

Read more
கவிநடை

பெண்கள் நாள்

பெண்ணாய் பிறத்தல்பெருந்தவம் என்றான்பெருமீசை பாரதி பெருக்கெடுக்கும் ஆற்றையும்பிறந்த மண்ணையும்பெயரிட்ட நாட்டையும்பேசிடும் மொழியையும்பயணிக்கும் கப்பலையும்போற்றிடும் தெய்வங்களையும்புகலிட பூவுலகையும்பெண்ணாக உருவகித்துபணிந்தே புகழும்புவிமாந்தர் பலரும் பக்கத்தில் தன்னகத்தில்பார்த்திடும் பழகிடும்பாவையர் யாவரையும்பரிவுடனும் பண்புடனும்பாசாங்கற்ற

Read more
கவிநடைபதிவுகள்

ஆயுதங்களில் எப்போது பூக்கள் பூக்கும்?

மனிதயினத்தின் அழிவுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு! மனிதமின்றியே அதனை அவரவர் கையிலெடுத்து மனிதர்களைக் கொன்றே உயிர்களைப் பறித்திடும் மதியற்ற மாந்தர்களின் விளையாட்டிற்கு ஆயுதங்கள்! இரத்த ஆறுகளும் கதறிடும் கோலமும்

Read more
கவிநடைபதிவுகள்

கற்பனைத் தோழி..

கொஞ்சம் வருவேன்கொஞ்ச வருவேன்- நீகெஞ்ச வைத்தால்கெஞ்சி மடிவேன்… பஞ்ச மென்றுகிடைக்கும் மனதைஅன்பை கொட்டிநிரப்பும் அவதை.. அஞ்ச மாட்டேன்நீ அருகி லிருந்தால்தஞ்சம் கொல்(ள்)வேன் -உன்பார்வை விரித்தால்.. பஞ்சை போலவெடித்து

Read more
கவிநடைபதிவுகள்

உடலும் உயிரும்

உடல் இல்லையே உயிருக்கு மதிப்பில்லை…. உயிர் இல்லையே உடலுக்கு மதிப்பில்லை… ஆண் இன்றி பெண்ணுக்கு மதிப்பில்லை… பெண்ணின்றி ஆணிற்கு மதிப்பில்லை…. ஆண் ஆளப் பிறந்தவன்பெண் ஆட்டுவிக்கப் பிறந்தவன்….

Read more
கவிநடைபதிவுகள்

பட்டப் ப௧ல்

பன்னிரண்டு மணிபார்௧்கும் இடம் எல்லாம்௧ார் இருள் சூழ்ந்து௧டும் மழை…! அந்நேரம் தோழி இவளும் தான் ௧ொண்டு வந்தாள்கார முரு௧்௧ையும் தான்….! ௧ை௧ள் இரணடுஅள்ளி எடு௧்௧௧ார முரு௧்௧ையும் தான்.நா

Read more
கவிநடை

என் அன்பு தோழி

என் இருளான உலகில்ஒளியேற்ற வந்த என் தோழியேஎன்னை நொடிக்கு நொடி சிரிக்க வைத்தாயேஎன்னை சந்தோசப் படுத்துவதற்காக தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்க வைத்தாயோ….? நான் கவலையாக இருக்கும்

Read more
கவிநடை

மனம் கொத்தி….

எதிர்ப்பார்ப்புகளும்ஏக்கங்களும்கொல்லுகிறது..கிள்ளுகிறது… மூன்று நான்குமணித் துளிகளில்நிகழ்நிலைநிறுத்தப் படவே – மனம்என்னவென்று அறியாமல்நிலை குலைந்துபோகிறது…. புரிய முடியாதநேரங்கள்நெறுக்குகிறது…..நொறுக்குகிறது… அப்படியோ …இப்படியோ..எப்படியும் புரியாமல்புலம்பித் தவிக்கிறது… தொடர்ந்து பதிவுகள்கேட்கவில்லைதொடர்ந்து இடைவெளிக்குகாரணம் தேடுகிறது… என்ன

Read more
கவிநடை

இயற்கை

இறைவனின் படைப்பில் உருவான அதிசயமே இயற்கை ! நீல நிறப் போர்வை கொண்ட வானமேஉன்னை மடிக்க முடியாமல் மறைத்துக் கொள்கின்றனர் மேகங்கள்! வானையே தொட முயற்சிக்கும் மலைப்பிரதேசங்கள்!

Read more