இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்தோம் என இந்திய இராணுவமும் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள்
Read more