அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை..!

இன்றைய அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் மதியம் 12.30மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு பால ராமர் சிலையை பிரதிஷ்டை

Read more

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் பறிமுதல்…!

இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம்

Read more

எங்கள் நண்பரான மோடியை நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்..!

5 நாள் விஜயத்தை மேற்கொண்டு மத்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இதன் போது ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இக்கலந்துரையாடலின்

Read more

தமிழ் சினிமா பிரபல நடிகர் விஜயகாந் காலமானார்..!

தமிழகத்தின் தே.மு.திக கட்சி தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

Read more

சென்னையில் இருந்து கடந்து சென்றது ‘மிக்ஜம்’

மிக்ஜம் புயல் நேற்று காலை வட கிழக்கே 110 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இது இன்றைய தினம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் ,மசூலிப்பட்டணத்துக்கு இடையே கரையை

Read more

நெல்லூர் மசூலிப்பட்டணம் இடையே நாளை மிக்ஜம் புயல் கரையை கடக்கிறது…!

மிக்ஜம் புயலின் காரணமாக தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம்

Read more

41 தொழிலாளர்களை மீட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

இந்தியாவில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களே 17 நாட்களின் பின்

Read more

ஜம்பு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்திலுள்ள அசார் பகுதியிலேயே

Read more

80 இந்திய மீனவர்கள் விடுதலை..!

80இந்திய மீனவர்கள் பாகிஸ்தான சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆனது வெளியேற்றிவருகிறது. இதன் ஒரு கட்டமாக கராச்சி

Read more

அச்சுறுத்தும் நிபா வைரஸ்..!

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more