இதனால் ஆசிரியர் கைது..!

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more

கிணற்றில் விழுந்த குழந்தை..!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக

Read more

வெப்பத்தால் உயிரிப்பு…!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Read more

பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி..!

பதுளை புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய டிப்போவிற்கு

Read more

குழந்தையை பிரசவித்து விட்டு தலைமறைவாகிய தாய்..!

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக

Read more

வெப்பமான வானிலை…!

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில்

Read more

வல்வெட்டித்துறையில் நடந்த துயரம்..!

மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவமானது வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான யுவதி ஒருவர்

Read more

வனிது ஹசரங்க தலைமையில் இலங்கை அணி|மேலதிக வீரராக வியாஸ் உள்ளடக்கம்

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான இந்த

Read more

முதலைகளின் நடமாட்டம்..!

மனிதன் காட்டை அழித்து வீட்டை கட்டினான். அதன் காரணமாக காட்டில் இருந்த உயிரினங்கள் இருப்பிடமின்றி அங்குமிங்கும் அலை மோதுகின்றன. இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை

Read more

இலஞ்சம் பெற்றவர்களுக்கு என்ன நடந்தது..?

பணத்தினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினருக்குக் கிடைத்த

Read more