இலங்கை

Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது ; களுவாஞ்சிகுடியில் வெடிகொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாக தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறி குடைசாய்ந்து விபத்து

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறியொன்று இன்று முற்பகல் 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை-ஜெயந்தியாயவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார் – சாணக்கியன்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமருடன் IMF இற்கான புதிய தூதுக்குழு தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தூதுக்குழு, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அதிக உஷ்ணம் : சிறுவர்களை பாதுகாத்து கொள்ளுங்கள் –  வைத்தியர் இரா.முரளீஸ்வரன்!!

மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள்  விளையாட்டு நிகழ்வுகளிலோ உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள் தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை!

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

வியாழேந்திரன் பிணையில் விடுதலை!

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் !

தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய

Read more