மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி…!
யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில்
Read moreஅடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
Read moreஅரிசி விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு
Read moreவெளிகந்த ,கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுருந்து தப்பி சென்ற 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நேற்றைய தினம் தப்பியோடியுள்ளனர்.பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு குறிப்பிட்ட கைதிகள்
Read moreகிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வட மாகாண த்திலும் அத்துடன் ஹமபாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
Read moreபள்ளி வாசல் ஒன்றிற்கு காவலாளியாக இருந்த நபர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவமானது ஹட்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய
Read moreநாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல்
Read moreஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்து இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது. பலத்த மழையின் காரணமாக குறிப்பிட்ட அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பின்னவல
Read moreபதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம், செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்
Read more