இலங்கை

இலங்கைசெய்திகள்

குர் ஆன் மதரஸாவில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு..!

குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாய்த மருது பிரதேசத்திலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகம் வெளியிட்டு பிரதேச

Read more
இலங்கைசெய்திகள்

முதலை கடித்து ஒருவர் பலி..!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற ஒருவரை முதலை கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்றுஇடம் பெற்றது. இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர்

Read more
இலங்கைசெய்திகள்

ஆயுத முனையில் கொள்ளை..!

ஆயுத முனையில் மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கற்பட்டி நாவற்காடு கொலனி பிரதேசத்தில் அமைந்திருக்கும் வர்த்தகரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வர்த்தகரின் இல்லத்திலிருந்து 1

Read more
இலங்கைசெய்திகள்

ஹந்தான மலை தொடரில் சிக்கிய மாணவர்கள் மீட்பு..!

ராகம மருத்துவ பீடத்தை சேர்ந்த 180 மாணவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மிக மோசமான

Read more
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் 50ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இஸ்ரேலானது வான் வெளிதாக்குதல் ,தரைவழி தாக்குதல்

Read more
இலங்கைசெய்திகள்

அனுராத ரணவக்க முதலிடம்..!

வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி,மஹாமாய வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி நாடளாவிய ரீதியில் முதலிடம்

Read more
இலங்கைசெய்திகள்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,

Read more
இலங்கைசெய்திகள்

20 வயதுடைய நபரை முதலை இழுத்து கொன்ற துயரம்..!

20 வயதுடைய ஆண் ஒருவரை முதலை இழுத்து சென்று கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
இலங்கைசெய்திகள்

காவலாளியின் கணவனால் 20 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

20 சிறுமிகள் ஒரு நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகள் சிறுவர் நிலையம் ஒன்றில் இருந்த நிலையில் ,குறித்த சிறுவர் இல்லத்தின் காவலாளியின் கணவனால் துஷ்பிரோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 131 சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின்

Read more