இலங்கை

இலங்கைசெய்திகள்

வைத்தியர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் அறையில் அவரது உடல் மீட்கப்பட்டதாக அம்பாறை பொலிஸ்

Read more
இலங்கைசெய்திகள்

பல்கலை கழகம் செல்ல இருந்த மாணவி திடீர் மரணம்..!

பல்கலை கழகம் செல்ல இருந்த மாணவி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. “அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க, அப்புறம் நான் போகமாட்டேன். எனினும்

Read more
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு..!

முச்சக்கர வண்டியும் தார் ஏற்றிச் சென்ற வாகனமும் மோதியதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தாய்,தந்தை ,மகள்கள் இருவர் உள்ளிட்டவர்கள் திருமண வைபவத்திற்காக பயணித்துக்கொண்டிருந்த வேளையே குறிப்பிட்ட

Read more
இலங்கைசெய்திகள்

லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்..!

பாடசாலை மாணவர்களுக்கு பலவந்தமாக லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்தாக கூறப்படும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை கம்பளை கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி

Read more
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் சிறுவன் பலி..!

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13வயதுடைய தினுவர என்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற

Read more
இலங்கைசெய்திகள்

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

59வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை

Read more
இலங்கைசெய்திகள்

லஞ்ச் ஸீட்டை உண்ண கூறிய பாடசாலை அதிபர்.

7 மாணவர்கள் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நாவலப்பிட்டி வலயக்கல்வியின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றிலே இடம் பெற்றுள்ளது. மதிய உணவினை லஞ்ச்

Read more
இலங்கைசெய்திகள்

பேராதனையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இவ் மண்சரிவானது 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த

Read more
இலங்கைசெய்திகள்

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் வாக்கு மூலம்..!

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 19ம் திகதி நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல

Read more
இலங்கைசெய்திகள்

மிதி பலகையில் பயணித்த பெண் …!

56 வயதுடைய பெண் ஒருவர் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் காலை கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த

Read more