இஸ்ரேலின் தாக்குதலில் 50ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய இஸ்ரேலானது வான் வெளிதாக்குதல் ,தரைவழி தாக்குதல் என்பவற்றை நிகழ்த்திவருகிறது.

இத்தாக்குதலின் காரணமாக 50ற்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இஸ்ரேலானது வானில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேறும்மாறும் துண்டுப்பிரசூரம் வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *