அனுராத ரணவக்க முதலிடம்..!

வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி,
மஹாமாய வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷயா ஆனந்த ஸ்வானந்த் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் இந்த பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் ஹரித மின்சந்து அழககோன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *