ஹந்தான மலை தொடரில் சிக்கிய மாணவர்கள் மீட்பு..!

ராகம மருத்துவ பீடத்தை சேர்ந்த 180 மாணவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் மிக மோசமான வானிலை காரணமாக அங்கு சிங்குண்டிருந்த நிலையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *