சிறுமியை சித்ரவதை செய்த ருஹூணு பல்கலை கழக தொழிநுட்ப பீட விரிவுரையாளர்..!
5 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி குறித்த சிறுமியை சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ருஹூணு பல்கலைகழக தொழிநுட்ப பீட விரிவுரையாளர்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
5 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி குறித்த சிறுமியை சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ருஹூணு பல்கலைகழக தொழிநுட்ப பீட விரிவுரையாளர்
Read more05 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 63 வயதுடைய பாதிரியாரே கைது செய்யப்பட்டுள்ளார்.கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கிவரும் தங்குமிடமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read moreபண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகள் இன்று முதல் சதொச நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச ஊடாக மக்கள் முட்டைகளை தட்டுப்பாடு
Read moreதாயை கண்டவுடன் மகிழ்ச்சியில் தாயிடம் சென்ற மகன் இடையில் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுஎத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்
Read moreவெங்காயத்தின் விலை அடுத்தவாரம் முதல் குறைவடைய உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெங்காயத்தின் விலை
Read moreசிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல்
Read moreஎழுமிச்சை பழத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 2500 ரூபாவாக இருந்த ஒரு
Read moreஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் வழிபடுவதற்காக
Read moreநாளை சனிக்கிழமை முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி கிலோ
Read moreகிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம்
Read more