வங்கி விடுமுறை தொடர்பாக வர்த்தமானி வெளியீடு..!
விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும. ஆனால் வங்கி விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் வங்கி ஊழியர்களை தவிர மற்றையவர்களுக்கு பிடிக்காது என்று தான் சொல்வார்கள்.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும. ஆனால் வங்கி விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் வங்கி ஊழியர்களை தவிர மற்றையவர்களுக்கு பிடிக்காது என்று தான் சொல்வார்கள்.
Read more200 வருட சிறைதண்டனை கைதி ஒருவரும் ,ஆயுள் தண்டனை கைதி ஒருவரும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய
Read moreஅண்மைக்காலமாக அதிகளவான மரணங்கள் இடம்பெற்று வருகின்றன.மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா இல்லை நாம் வேறொரு கிரகத்தில் வாழ்கிறோமா என்று என்ன தோன்றுகிறது.ஏனெனில் மரணம் என்பது ஒரு சாதாண விடயம்
Read moreஅங்குருவத்த பிரதேசத்தில் காணமல் போன 24வயது தாயும் அவரது 11 மாத குழந்தையும் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் கணவர் காலையில் பணி நிமித்தமாக வீட்டை விட்டு
Read moreமொணராகலை மாவட்டத்தில்2.6 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இன்று காலை இவ் நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Read moreஎன்ன பொருளை விற்பனைக்கு தடையோ அல்லது வைத்திருக்க தடையோ அந்த பொருட்களை வைத்திருப்பது தான் இன்றைய சமூகம். இப்படி தடைவிதிக்கபட்ட பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது
Read moreஇலங்கையில் அண்மைக்காலமாக ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிட தக்கது. கேகாலை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த
Read moreசம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படிகிறது. அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம்
Read moreஅண்மைக்காலமாக அதிகளான விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனால் பல உயிர்கள் பரிதாபமாக இவ்வுலகை விட்டு செல்கின்றன. அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணம் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் தான்.வேகத்தின் காரணமாக எதிரில்
Read moreநேற்று இரவு 8.25 மணியளவில் உணவகமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.வவுனியா நகரில் ,கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் இருக்கும் உணவகம் ஒன்றில் தான் இவ்வாறு தீப்பரவல்
Read more