கணவனின் தொந்தரவினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!
கணவனின் தொந்தரவு காரணமாக இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு பகுதியில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
கணவனின் தொந்தரவு காரணமாக இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு பகுதியில்
Read moreஇந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்பிரதேசத்துக்குள் உள்நுளைந்து மீன்பிடியில் ஈடுப்படுவது அதிகரித்து வருகிறது. இந் நிலையில்நெடுந்தீவு அருகே நேற்று இரவு இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை
Read moreகடந்த 5ம் திகதி கஹட்டகஸ்திகிலிய ,குடாபிடிய பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து கழுத்து வெட்டி சடலமொன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்
Read moreமுட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரத்தில் இருந்து 35 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100,000 முட்டைகளை சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாகவும்
Read moreசிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அண்மைக்காலமாக செய்திகள் வந்திருந்தன. இதனிடையேகாலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33
Read moreவீட்டில் பணிப்புரிந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன
Read moreதொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக தொழிற்சாலை முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. கிளி நொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் பகுயில் அமைந்துள்ள தும்பு
Read moreஉலக சாமாதான மாநாட்டின் அழைப்பின் நிமித்தம் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா பயணமாகியுள்ளார். நேற்று பிற்பகல் கம்போடியாவை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டின் வெளிவிவகார
Read moreபிறந்த தின கொண்டாட்டம் சோகத்தில் முடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா தோணிக்கல் என்ற பிரதேசத்தில் வசிக்கும் சுரேஷ் என்பவருடைய வீட்டில் பிறந்த தினம் வைபவம் நிகழ்த்தப்பட்டிருந்த
Read moreதற்போது அனைத்து பிரதேசங்களிலும் கடுமையான காற்று வீசுகிறது. இதனால் வீட்டின் கூறைகள் பறந்து செல்லுதல்,மரங்கள் முறிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மரம் முறிந்து விழுந்து
Read more