கம்போடிய தேர்தல் கண்காணிப்பு பணியில் முன்னால் ஜனாதிபதி..!

உலக சாமாதான மாநாட்டின் அழைப்பின் நிமித்தம் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா பயணமாகியுள்ளார்.

நேற்று பிற்பகல் கம்போடியாவை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வரவேற்றிருந்தார்.

இதே வேளை கம்போடியாவில் நடைப்பெறும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச பிரதிநிதியாக மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *