குளிர்சாதனப்பெட்டி வெடித்து 10பேர் பலி
காலை விடிந்ததும் ஓர் சோக செய்தி பகிஸ்தானிய மக்களின் காதுகளில் விழுந்தது. பாகிஸ்தான் லாகூர் நகரில் வீடொன்றில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்ததில் 10 பேர்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
காலை விடிந்ததும் ஓர் சோக செய்தி பகிஸ்தானிய மக்களின் காதுகளில் விழுந்தது. பாகிஸ்தான் லாகூர் நகரில் வீடொன்றில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்ததில் 10 பேர்
Read moreபல பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் அண்மைக்காலமாக நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
Read moreசிறுவர்களை பாதுகாப்பது பெரியவர்களின் கடமையாகும்.ஆனால் பெரியவர்கள் சிறுவன் ஒருவனிடம் குழந்தை ஒன்றை விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 4 மாத குழந்தை ஒன்றை பெற்றோர்கள் இல்லாத
Read moreயாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள
Read moreசமூக ஊடகங்களால் பலர் தமது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் வாழ்வை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள்..அந்த வகையில் டிக்டொக்கில் ஒருவரை காதலித்து அவரை கரம் பிடித்து கடைசியாக மரணித்தில்
Read moreபாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம்மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை
Read moreஇலங்கைக்கு பலர் பல்வேறு பொருட்களை கடத்தி வந்து கொண்டு இருக்கிறார்கள். ஒருசிலர் பிடிபடுகிறார்கள்,ஒரு சிலர் பிடிபடுவதில்லை. அந்த வகையில் நேற்றைய தினம் (11.07.2023)அன்றுஇந்தியாவில் இருந்து இந்தியன் எயார்லைன்ஸ்
Read moreநாளுக்கு நாள் மக்கள் தொகையானது அதிகரித்து செல்கிறது. அதன் படி மக்கள் தொகையை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கணக்கெடுப்பு சட்டத்தின் பிரிவு 2(அத்தியாயம்143) படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள
Read moreரூபாவின் பெறுமதி அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பல பொருட்களின் விலைகள் குறைவடைய தொடங்கியுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் காலங்கிளல் தேங்காயின் விலை குறைவடைய உள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம்
Read moreமன்னம்பிட்டிய, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . குறித்த பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள்
Read more