குளிர்சாதனப்பெட்டி வெடித்து 10பேர் பலி

காலை விடிந்ததும் ஓர் சோக செய்தி பகிஸ்தானிய மக்களின் காதுகளில் விழுந்தது.

பாகிஸ்தான் லாகூர் நகரில் வீடொன்றில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்ததில் 10 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

இவ்விபத்தினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததினால் பெரும் பரப்பரப்பு ஏற்றபட்டது.

வீட்டில் இருந்த 7மாத குழந்தை ,5சிறுவர்கள் உட்பட தொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ஏனர்.

இவ்விபத்து நடந்தமைக்கு குறித்த வீட்டில் திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் தான திடீரென குளிர்சாதனப்பெட்டி வெடித்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *