செய்திகள்

இலங்கைசெய்திகள்

கிணற்றில் விழுந்த குழந்தை..!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக

Read more
இலங்கைசெய்திகள்

வெப்பத்தால் உயிரிப்பு…!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Read more
கவிநடைசெய்திகள்

இதய அறை..!

வீடு பேசுகிறேன்…. ஆக்கம் : *கலைவாணி* ஒருவன்ஏழையா?பணக்காரனா? என்றுஎன்னைப் பார்த்து தான்தெரிந்து கொள்கிறார்கள்…. தனிக்குடும்பமாகஇருந்தால்மாளிகை கூடகுடிசை வீடு தான்…கூட்டுகுடும்பமாகஇருந்தால்குடிசைக் கூடமாளிகை தான்… என்னை உயர்த்திசெல்வதால்எந்த பயனும் இல்லைநீ

Read more
இலங்கைசெய்திகள்

பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி..!

பதுளை புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய டிப்போவிற்கு

Read more
இலங்கைசெய்திகள்

குழந்தையை பிரசவித்து விட்டு தலைமறைவாகிய தாய்..!

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக

Read more
இலங்கைசெய்திகள்

வெப்பமான வானிலை…!

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

இங்கிலாந்தில் மன்னார் விளையாட்டுத் திருவிழா| உதைபந்தாட்ட போட்டிகளும் கொண்டாட்டமும்

மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியம் பெருமையுடன் வழங்கும் மன்னார் விளையாட்டுத்திருவிழா (Mannar sports Festival) மேமாதம் 12 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. காலையிலிருந்து மாலை வரை

Read more
இலங்கைசெய்திகள்

வல்வெட்டித்துறையில் நடந்த துயரம்..!

மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவமானது வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான யுவதி ஒருவர்

Read more
இலங்கைகிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

வனிது ஹசரங்க தலைமையில் இலங்கை அணி|மேலதிக வீரராக வியாஸ் உள்ளடக்கம்

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான இந்த

Read more
கட்டுரைகள்செய்திகள்

மௌனம்..!

மௌனத்தைபோல் ஒருமாமருந்தில்லை ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்

Read more