கிணற்றில் விழுந்த குழந்தை..!
மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக
Read moreயாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
Read moreவீடு பேசுகிறேன்…. ஆக்கம் : *கலைவாணி* ஒருவன்ஏழையா?பணக்காரனா? என்றுஎன்னைப் பார்த்து தான்தெரிந்து கொள்கிறார்கள்…. தனிக்குடும்பமாகஇருந்தால்மாளிகை கூடகுடிசை வீடு தான்…கூட்டுகுடும்பமாகஇருந்தால்குடிசைக் கூடமாளிகை தான்… என்னை உயர்த்திசெல்வதால்எந்த பயனும் இல்லைநீ
Read moreபதுளை புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய டிப்போவிற்கு
Read moreகுழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக
Read moreவெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில்
Read moreமன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியம் பெருமையுடன் வழங்கும் மன்னார் விளையாட்டுத்திருவிழா (Mannar sports Festival) மேமாதம் 12 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. காலையிலிருந்து மாலை வரை
Read moreமன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவமானது வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான யுவதி ஒருவர்
Read moreஎதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான இந்த
Read more