செய்திகள்

இந்தியாஇலங்கைசெய்திகள்-இலங்கை

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி,

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

இறக்காமம் வரிப்பத்தான்சேனை பகுதியில் விபத்து…!

இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து வரிப்பத்தான்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை – ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர்!

வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து குறித்து குழு நியமிப்பு – பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது ; பிரதமர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு, வவுணதீவு பொலிஸ்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அழிப்பு.!

உடையார்கட்டு சந்தைப் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். சந்தைப் பகுதிக்குள்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

காவத்தமுனை இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி, காவத்தமுனை எனும்

Read more
செய்திகள்

தாய்வானில் நிலநடுக்கம் பதிவு..!

தாய்வானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.8 பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இலன் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலடுக்கமானது 69 கிலோ

Read more
செய்திகள்

கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சமபவமானது டொமினிக்கன் ரிபப்ளிக்கின் தலைநகரமான சாண்டோடொமினிகோ வில் இடம் பெற்றுள்ளது. கேளிக்கை விடுதியில்

Read more
செய்திகள்

இணைந்து செயற்பட இந்தியாவிற்கு சீனா அழைப்பு..!

அமெரிக்காவின் வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள சீனாவானது இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் பதிவொன்றை இட்டுள்ளார்.”சீனா – இந்தியா

Read more