பல பகுதிகளில் மழையுடனான வானிலை..!

இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read more

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

ஈரான் ஆனது இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.இஸ்ரேலின் இரணடு விமான தளங்களை குறிவைத்து குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் நெவாதிம் விமானதளத்தின் மீது 5 பொலிஸ்டிக் ரக

Read more

அதிகரித்த வாகன விபத்துக்கள்..!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37

Read more

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்

Read more

சித்திரை புத்தாண்டு..!

பலர் தமிழ் புத்தாண்டுசித்திரை மாதம்என்கிறார்கள்….சிலர் தை மாதம்என்கிறார்கள்என் பிறப்புஏதுவாகவேஇருந்துவிட்டுப் போகட்டும்… அந்நிய நாட்டுஆங்கில தேதியைதலையில்தூக்கி வைத்துக்கொண்டாடும் நீங்கள்சொந்த நாட்டுதமிழ் தேதியைகண்டுகொள்ளாமல்இருப்பதுதான்அறியாமையின் உச்சம்…. தமிழ் புத்தாண்டுதை மாதம்தான் என்றுவரலாற்று

Read more

புத்தாண்டில் விபத்து..!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை

Read more

நாளை பொது விடுமுறை தினம்..!

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் 15 ஆம் திகதி திங்கட்கிழமையைபொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் புதுவருட கொண்டாட்டங்களை

Read more

புத்தாண்டு உணவுகளை உட்கொள்ளும் போது கவனம் தேவை..!

புத்தாண்டு காலத்தில் இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்

Read more

இப்படியும் ஓர் நிலவு..!

நண்பர்களே கைக்குழந்தைக்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்…. 🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷 கைக்குழந்தைக்குஒரு கவிதை படைப்பு *கவிதை

Read more

மீண்டும் கொரோணாவா?

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.

Read more