இப்படியான நிலையில் சடலங்கள் மீட்பு..!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்

Read more

தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும்…!

தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும் ,ஏனெனில் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இந்த மைதானத்தில் துடுப்பெடுத்தாட தவித்த போது ,தோணி வந்திருந்தால் தனது அனுபவத்தின் மூலம்

Read more

புவி வெப்பத்தை குறைக்க இப்படி ஒரு முயற்சி..!

புவி வெப்பமடைதல் தற்காலத்தில் ஒரு சவாலான விடயமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கினறனர். இதனால் புவிக்கு வரும் சூரிய வெப்பத்தை

Read more

வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா…?

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல்

Read more

இலங்கையர்களை பணயக்கைதியாக வைத்திருந்தவர்கள் கைது..!

நேபாளத்தில் இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட.கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாள பொலிஸாரின் காத்மண்டு பள்ளத்தாக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

Read more

ஜாதக பொருத்தம் தேவை தானா..?

( ஜாதகப் பொருத்தம் )✍️✍️✍️✍️✍️ஜாதகப் பொருத்தம் ஜாதகப்பொருத்தம் …ஓரளவு போதும்இல்லையெனிலும்பரவாயில்லை … மனப் பொருத்தமேஅதி முக்கியம் … அதற்காகவேனும்திருமணம் செய்துகொள்கிற இருவரும்மனம் திறந்துபேசுவது நல்லது … இல்லையெனில்இப்படி

Read more

இப்படியும் ஓர் வைத்தியர்..!

அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுர் வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்

Read more

சுறறுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தீப்பற்றியது..!

தாய்லாந்தின் சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றி சென்ற படகு திடீர் என தீப்பற்றியது. இதனையடுத்து படகில இருந்தவர்கள் கடலுக்குள் குதித்தனர் இதனை அறிந்த பொலிஸார் விரைந்து சென்று மீட்பு

Read more

கொங்ரீட் வளையம் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு..!

நுவரெலியா மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக

Read more

மாடுகளை கடத்தியவர்கள் கைது..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more